ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் அதிகாரம் 89உட்பகை 888ம் (ತೂ6i' அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை யுற்ற குடி இக்குறளுக்கானவிளக்கம்- முன்உயர்ந்துவளர்ந்ததே என்றாலும் உட்பகையுள்ளகுடியானது அரத்தினால் அராவப்பட்டஇரும்பைப்போல் நாளுக்கு தேய்ந்து அழிந்துபோகும் என்று நாள் திருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும் வாழ்வில் உட்பகைநம் குடும்பத்தில் ەاف தோன்றினால் எத்தனைவலிமை நாம் உடையவர்களாக இருந்தாலும்நம் ஒற்றுமை குலைந்து நமக்குள்ளேயே அழிந்து விடுவோம் ஆதலால் உட்கொகையை நாம் அண்டாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் நன்றிநன்றிநன்றி திருக்குறள் அதிகாரம் 89உட்பகை 888ம் (ತೂ6i' அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை யுற்ற குடி இக்குறளுக்கானவிளக்கம்- முன்உயர்ந்துவளர்ந்ததே என்றாலும் உட்பகையுள்ளகுடியானது அரத்தினால் அராவப்பட்டஇரும்பைப்போல் நாளுக்கு தேய்ந்து அழிந்துபோகும் என்று நாள் திருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும் வாழ்வில் உட்பகைநம் குடும்பத்தில் ەاف தோன்றினால் எத்தனைவலிமை நாம் உடையவர்களாக இருந்தாலும்நம் ஒற்றுமை குலைந்து நமக்குள்ளேயே அழிந்து விடுவோம் ஆதலால் உட்கொகையை நாம் அண்டாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் நன்றிநன்றிநன்றி - ShareChat