ShareChat
click to see wallet page
search
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன். (மணக்கொடை இல்லாமல் என்னை மணந்துகொள்ளுங்கள்)” என்றார். அங்கிருந்த ஒரு மனிதர் ‘‘இவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்!” என்று கேட்டார். ‘‘உம்மிடமிருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக உமக்கு இவரை நாம் மணமுடித்துவைத்தோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) (புகாரி: 2310) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - دأيملاو نع اطاو ياتار  مطفا  یقولس ماح Judon Janusey 31,202 "முஹம்மது நபிஸல்) மனிதரிடம் அவர்கள் ( ரும்பாலான மோதிரத்தையாவது கொடுத்து மணந்துகொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : ஸஹ்ல் இப்னு ஸஅத்ரரலி) புகாரி 5150 دأيملاو نع اطاو ياتار  مطفا  یقولس ماح Judon Janusey 31,202 "முஹம்மது நபிஸல்) மனிதரிடம் அவர்கள் ( ரும்பாலான மோதிரத்தையாவது கொடுத்து மணந்துகொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : ஸஹ்ல் இப்னு ஸஅத்ரரலி) புகாரி 5150 - ShareChat