ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க... #திருச்சிற்றம்பலம் #தேவாரம் #திருவாசகம் #மாணிக்கவாசகர் #திருவாதவூரர் #அருள்வாசகர் #மணிமொழியார் #தென்னவன்பிரமராயன் #மணிவாசகர் #எட்டாம்திருமுறை #திருஎம்பாவை #திருவெம்பாவை #பதிகம்_07 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #மாணிக்கவாசகர்
🙏கோவில் - எந்நாட்டவர்க்குமி் தென்னாடுபையர திருவாசகம் சிவனே இறைவா போற்றிற போற்றிற திருஎம்பாவை பதிகம் : 07 பாடல் : 06 ్ மானேநீநென்னலைநாளைவந்துங்களை நானேயெழுப்புவன் என்றலும்நாணாமே போனதிசைபகராய்இன்னம் புலர்ந்தின்ற வானேநிலனேபிறவேஅறிவரியான் தானேவந்தெம்மைத்தலையளித்தாட்கொண்டருளும்  வான்வார்கழல்பாடிவந்தோர்கிகுன்வாய்திறவாயீர @ಹuuit றம்எமக்கும் Goor @ உனக்கேஇ இ ஏனோர்கிகுந்தங்கோனைப்பாடேலோர்எம்பாவாயீ மாணிக்கவாசகர் 0ு பொழிப்புரை : பெண்ணே!நீ நேற்று நாளைக்கு வந்து உம்மை எழுப்புவேன் என்று சொன்ன சொல்லுக்கும், வெட்கப்படாமல் நீ போனதிக்கைச் சொல்வாய் இன்னும் விடி பொழுது  யவில்லையோ? வானுலகத்தவரும், நிலவுலகத்தவரும் பிறவுலகத்தவரும் அறிதற்கு வந்து அருமையானவன் தானாகவே வலிய எம்மைக் காத்து அடிமை கொண்டருளுகின்ற மேலாகிய நெடிய கழலணிந்த திருவடியைப் பாடி வந்தவர்களாகிய எங்களுக்கு நீ இருக்கின்றாய் உன் வாய் திறவாது உடலும் உருகப் பெறாது இருக்கின்றாய் இவ்வொழுக்கும் னக்குத்தான் பொருந்தும் எமக்கும் பிறர்க்கும் உ தலைவனாய் இருப் பவனை எழுந்து வந்து பாடுவாயாக! எந்நாட்டவர்க்குமி் தென்னாடுபையர திருவாசகம் சிவனே இறைவா போற்றிற போற்றிற திருஎம்பாவை பதிகம் : 07 பாடல் : 06 ్ மானேநீநென்னலைநாளைவந்துங்களை நானேயெழுப்புவன் என்றலும்நாணாமே போனதிசைபகராய்இன்னம் புலர்ந்தின்ற வானேநிலனேபிறவேஅறிவரியான் தானேவந்தெம்மைத்தலையளித்தாட்கொண்டருளும்  வான்வார்கழல்பாடிவந்தோர்கிகுன்வாய்திறவாயீர @ಹuuit றம்எமக்கும் Goor @ உனக்கேஇ இ ஏனோர்கிகுந்தங்கோனைப்பாடேலோர்எம்பாவாயீ மாணிக்கவாசகர் 0ு பொழிப்புரை : பெண்ணே!நீ நேற்று நாளைக்கு வந்து உம்மை எழுப்புவேன் என்று சொன்ன சொல்லுக்கும், வெட்கப்படாமல் நீ போனதிக்கைச் சொல்வாய் இன்னும் விடி பொழுது  யவில்லையோ? வானுலகத்தவரும், நிலவுலகத்தவரும் பிறவுலகத்தவரும் அறிதற்கு வந்து அருமையானவன் தானாகவே வலிய எம்மைக் காத்து அடிமை கொண்டருளுகின்ற மேலாகிய நெடிய கழலணிந்த திருவடியைப் பாடி வந்தவர்களாகிய எங்களுக்கு நீ இருக்கின்றாய் உன் வாய் திறவாது உடலும் உருகப் பெறாது இருக்கின்றாய் இவ்வொழுக்கும் னக்குத்தான் பொருந்தும் எமக்கும் பிறர்க்கும் உ தலைவனாய் இருப் பவனை எழுந்து வந்து பாடுவாயாக! - ShareChat