ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருக்கடம்பூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
🙏கோவில் - தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்கடம்பூர் பதிகம் 8 @19 [JGu 8 பாடல் 003 8 பொய்தொழாது புலியுரி யோன்பணி செய்தெ ழாவெழு வார்பணி செய்தெழா  வைதெ ழாதெழு வாரவ ரள்கநீர் கைதொ ழாவெழு மின்கரக் கோயில.. திருநாவுக்கரசர் பொழிப்புரை உலகப் பொருள்களில் பற்றுச் செய்யாது புலியின் தோலை உடுத்தியவன் ஆகிய செய்து அவ்வாறு சிவ பிரான் பணியைச் எழுவார் பணியினையும் உடன் செய்து 85/85 கோயிலைக் கைதொழுது வணங்கி உயர்வீராக! வைதொழாது எழுவார் எள்ளினால் எள்ளட்டும் . தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்கடம்பூர் பதிகம் 8 @19 [JGu 8 பாடல் 003 8 பொய்தொழாது புலியுரி யோன்பணி செய்தெ ழாவெழு வார்பணி செய்தெழா  வைதெ ழாதெழு வாரவ ரள்கநீர் கைதொ ழாவெழு மின்கரக் கோயில.. திருநாவுக்கரசர் பொழிப்புரை உலகப் பொருள்களில் பற்றுச் செய்யாது புலியின் தோலை உடுத்தியவன் ஆகிய செய்து அவ்வாறு சிவ பிரான் பணியைச் எழுவார் பணியினையும் உடன் செய்து 85/85 கோயிலைக் கைதொழுது வணங்கி உயர்வீராக! வைதொழாது எழுவார் எள்ளினால் எள்ளட்டும் . - ShareChat