ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அச்சத்திரங்கல் #பதிகம்_006 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் 007| 0 அருட்பா  தொகுப்பு : 0629 கோயில் தலம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  : சிவனே தேவர்களுக்கு எல்லாம் பர ஞானம் ஆகிய தலைமைத் தேவனே தில்லையில் உள்ள அம்பலத்தினில் தனிப் பரஞான புரியும் தாணுவே உலகங்கள் நடம் அனைத்திலும் உள்ள சராசரம் அனைத்துக்கும் காரணப் பொருளாகியவனே அற்பர்களிடம் செல்வதால்  ண்டாகும் துன்பங்கள் பலவற்றால் எளியனாகியயான் உ அலைந்து வருந்துகின்றேன் ஆதலால் கற்பகம் போன்ற நினதுதிருவருளாகிய கடலிற் படிந்து மகிழ்ச்சி மிகுந்து ஆடுவது எந்நாளோ?. எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் 007| 0 அருட்பா  தொகுப்பு : 0629 கோயில் தலம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  : சிவனே தேவர்களுக்கு எல்லாம் பர ஞானம் ஆகிய தலைமைத் தேவனே தில்லையில் உள்ள அம்பலத்தினில் தனிப் பரஞான புரியும் தாணுவே உலகங்கள் நடம் அனைத்திலும் உள்ள சராசரம் அனைத்துக்கும் காரணப் பொருளாகியவனே அற்பர்களிடம் செல்வதால்  ண்டாகும் துன்பங்கள் பலவற்றால் எளியனாகியயான் உ அலைந்து வருந்துகின்றேன் ஆதலால் கற்பகம் போன்ற நினதுதிருவருளாகிய கடலிற் படிந்து மகிழ்ச்சி மிகுந்து ஆடுவது எந்நாளோ?. - ShareChat