ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள்  அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை  வகைமாண்டவாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்டதக்கார்செறின் இக்குறளுக்கானவிளக்கம் பொறுமை அறிவு தவம் வலிமைபோன்ற நற்குணங்களால் சிறந்துவிளங்கும் பெரியவர்களை பகைத்துக்கொண்டால் அவர்களுடைய கோபத்திற்கு எவ்வளவு பெரியசெல்வமும் ஆளானால்  ருவன் வசதியானவாழ்க்கையும் கொண்டிருந்தாலும் அந்தவாழ்க்கையும் செல்வமும் அவனுக்குஎந்த விதத்திலும் பயன்படாது பெரியோரால் அவனுக்கு அழிவுநிச்சயம் என்றுதிருவள்ளுவர்கூறுகிறார்  ஆகவேநாமும்நம்வாழ்வில் பெரியோர்களின்  கோபத்திற்கு ஆளாகாமல் இருக்கஎன்றும் அவர்களைபோற்றிவணங்கவேண்டும் என்றும் அவர்களைஅவமதித்தல் கூடாது நன்றி நன்றிநன்றி  திருக்குறள்  அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை  வகைமாண்டவாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்டதக்கார்செறின் இக்குறளுக்கானவிளக்கம் பொறுமை அறிவு தவம் வலிமைபோன்ற நற்குணங்களால் சிறந்துவிளங்கும் பெரியவர்களை பகைத்துக்கொண்டால் அவர்களுடைய கோபத்திற்கு எவ்வளவு பெரியசெல்வமும் ஆளானால்  ருவன் வசதியானவாழ்க்கையும் கொண்டிருந்தாலும் அந்தவாழ்க்கையும் செல்வமும் அவனுக்குஎந்த விதத்திலும் பயன்படாது பெரியோரால் அவனுக்கு அழிவுநிச்சயம் என்றுதிருவள்ளுவர்கூறுகிறார்  ஆகவேநாமும்நம்வாழ்வில் பெரியோர்களின்  கோபத்திற்கு ஆளாகாமல் இருக்கஎன்றும் அவர்களைபோற்றிவணங்கவேண்டும் என்றும் அவர்களைஅவமதித்தல் கூடாது நன்றி நன்றிநன்றி - ShareChat