ShareChat
click to see wallet page
search
ஒரு முறை முஹம்மது நபி(ஸல்) அவர்கள், ‘உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்?’ என்று கேட்டனர். முஹம்மது நபி(ஸல்) அவர்கள், ‘அவனுடைய கைகளைப் பிடித்து அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்துக் கொள்வாய் இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி’ என்று கூறினார்கள். (புகாரி: 2444) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்கள் சகோதரனுக்கு உதவுங்கள்; அவன் அநியாயம் ருந்தாலும் சரி அல்லது செய்பவனாக அநியாயத்திற்கு ஆளானவனாக இருந்தாலும் சரி. அநியாயம் செய்பவனுக்கு உதவுவதா?" ஆம் "மற்றவர்களுக்கு அநியாயம் செய்வதிலிருந்து அவனைத் தடுப்பதன் மூலம் அவனுக்கு உதவுங்கள் " அறிவிப்பாளர் அனஸ்ருரலி) புகாரி 2444 அல்லாஹ்வின்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்கள் சகோதரனுக்கு உதவுங்கள்; அவன் அநியாயம் ருந்தாலும் சரி அல்லது செய்பவனாக அநியாயத்திற்கு ஆளானவனாக இருந்தாலும் சரி. அநியாயம் செய்பவனுக்கு உதவுவதா?" ஆம் "மற்றவர்களுக்கு அநியாயம் செய்வதிலிருந்து அவனைத் தடுப்பதன் மூலம் அவனுக்கு உதவுங்கள் " அறிவிப்பாளர் அனஸ்ருரலி) புகாரி 2444 - ShareChat