பாலைவனப் பறவை
**********
தனிமை என்க்கு புதுசு இல்லை
காதலில் இது சாதாரணம் ஆனது
அன்புக்கு பெயர் பைத்தியம் என்பார்
அனுபவத்தில் வரும் வரிகள் கவிதையென்பார்
இறக்கையில்லா பறவை துணையின்றி தத்தளிக்கிறது
பசுமை நிறைந்த நந்தவனம் பாலைவனமானது
வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமில்லா போனது
#என் காதல் கவிதை


