பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்… ஒரு மூன்றாம் பிறையை சுற்றி…
தங்க ஜரிகை நெய்த நெற்றி…
பனிபூக்கள் தேர்தல் வைத்தால்…
அடி உனக்கே என்றும் வெற்றி… பிரம்மன் செய்த சாதனை…
உன்னில் தெரிகிறது…
உன்னை எழுதும் போது தான்…
மொழிகள் இனிக்கிறது… பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்… #பாடல்
00:40

