ShareChat
click to see wallet page
search
#🌞சூரிய பகவான் வழிபாடு🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨ 6, 2026 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சி பொது பலன். ஓவ்வொரு நாளும் ஒரு ராசி பலன் எதிர் பார்ப்புகளால் ஏமாற்றம் என்ற பரிசும் ... ஏமாற்றத்திற்குப் பிறகு பக்குவம் என்ற பட்டமும்.. கிடைப்பதற்கு பெயர் தான் வாழ்க்கை.. எதிர்பார்ப்பதை விடுங்கள்.. எதிர்கொள்ளும் திறமையை வளருங்கள்.. அதிலிருந்து தொடருங்கள்.. வாழ்க்கை இன்னும் இருக்கிறது நீங்கள் வாழ்வதற்காக.. வாழ்க்கை 2026 ஆம் ஆண்டில் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. செய்த பாவம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் சனி பெயர்ச்சி பலன்கள் : 2026-2028 மேஷம் 2026-2028 விரையசனி மீனம் 2026-2028 ஜென்மசனி கும்பம் 2026-2028 பாதசனி சிம்மம் 2026-2028 அஷ்டமசனி கன்னி 2026-2028 கண்டகசனி தனுசு 2026-2028 அர்த்தாஷ்டம சனி மேஷம்: ஏழரை சனியின் ஆரம்பம். எனவே ... விரைய சனி என்பதால் செலவுகள் அதிகரிக்கும். முதலீடுகளில் அவசரமும் அகல காலும் வைக்க கூடாது கவனம் தேவை. கடகத்திலும் கன்னியிலும் குரு பகவான் சஞ்சரிக்கும் காலகட்டத்தில் குருவின் பார்வை சனியின் மீது பதிவதால் ஏழரை சனியால் எந்த ஒரு பெரிய பாதிப்புகளும் இருக்காது. மேலும் இது அனைத்து ராசிகளுக்குமே பொருந்தக்கூடிய தகவல். பெற்றோர் சாபம் ஆட்டிக்வைக்கும் மனைவியோடு சண்டை, போடுவதற்கு முன், பக்கத்தில் இருக்கும் ஹோட்டல், திறந்திருக்கிறதா..... என்று பார்த்து கொள்பவன் புத்திசாலி ...[பகிடி] ரிஷபம்: 11 இல் லாப சனி, எனவே... தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் முன்னேற்றமும், சமூக அங்கீகாரமும் கிடைக்கும். தாய் தந்தை ஆதரவாக இருப்பார்கள் செய்வதை துணிந்து செய்யுங்கள், அடுத்தவர் உங்களுக்காக உங்கள் வாழ்க்கையை வாழப் போவதில்லை உங்களுக்கு கஷ்டம் வரும் போது, அடுத்தவர் வந்து உதவப் போவதும் இல்லை பிறகு ஏன் அடுத்தவர் என்ன நினைப்பார் என்று யோசிக்க வேண்டும்கவர்ச்சி நிலையானது அல்ல, முதிர்ச்சியே முழுமையானது . - காமமும் கவர்ச்சியும் சில காலங்களே. உண்மையான அன்பும், பாசமுமே நீடித்து நிற்கும். மிதுனம்: கர்ம சனி, அதாவது 10-ஆம் இடத்தில் சன, கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரமும், அரசு சார்ந்த பணிகளில் வெற்றியும் கிடைக்கும். உடன்பிறப்புகள் மனவருத்தம் அதிகரிக்கும் ஓர் எதிரியையும் உருவாக்காமல்.., வெற்றி இலக்கை அடைவதற்கு மிகப் பெரிய சாமர்த்தியம் தேவை..... #இனியகாலைவணக்கம்...... கடகம்: பாக்கிய சனி, 8-ஆம் இடத்திலிருந்து சனி விலகுவதால் ... ஆரோக்கியம் மேம்படும், நீண்ட நாள் சிக்கல்கள் தீரும். அதிகமான அளவில் அலைச்சல் ஒரு நிமிடம் கண்களைமுடி யோசித்தால் தான் புரிகிறது இந்த உலகில்எமக்கென வாழ்பவர்கள்யாரும்இல்லை என்று அன்றுநமக்காகநேரம் ஒதுக்கியவர்கள் இன்று நம்மையே ஒதுக்குகிறார்கள் வாழ்க்கையில்சிலரை விலக்கி வைப்பதும் சிலரிடமிருந்துவிலகி இருப்பதும்நல்லது சுயநலத்திற்காகஅல்ல நம் தன்மானத்துக்காக சிம்மம்: அஷ்டம சனி, பொறுமை மற்றும் கவனமான செயல்பாடுகள் அவசியம். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். அனைவரும் அறிந்ததே அமைதியாக இருக்க வேண்டும் ஒரு தாய்_ஐந்து குழந்தைகளையும் வளர்த்து விடுவாள்..!!!! ஆனால் ஐந்து_குழந்தைகளும் சேர்ந்து ஒரு தாயை காப்பாற்றுவது கடினம்...!!! கன்னி: கண்டகச்சனி,கூட்டுத் தொழில் மற்றும் வாழ்க்கைத்துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் வரலாம், எனவே விட்டுக்கொடுத்துச் செல்வதும் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பதும் இல்லறத்திற்கும் கூட்டுத் தொழிலுக்கும் நல்லது. சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் துணிவு உங்கள் செயலை உயர்த்தும் பணிவு உங்களையே உயர்த்தும் புதன் காலை வணக்கம் நட்பே இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள் துலாம்: ருண ரோக சத்ரு ஸ்தான 6 ஆம் இடத்து சனி, அந்த பாவகத்தை மட்டுப்படுத்துவதால்... கூடவே குரு பார்வையையும் பெறும் பொழுது கடன் நோய் எதிரிகளை வெல்லும் ஆற்றலும், சட்ட ரீதியான சிக்கல்களில் வெற்றியும் தீர்வும் முழுமையான விடுதலையும் உண்டாகும். பங்காளி வகையறா மனவருந்தி அதிகரிக்கும் விருச்சிகம்: பஞ்சம சனி., புத்திசாலித்தனமான முதலீடுகள் மட்டுமே லாபம் மற்றும் மகிழ்ச்சியை தரும்... குழந்தைகளின் வளர்ச்சியிலும் அவர்களின் நலனிலும் கவனமும் கூடுதல் அக்கறையும் தேவை. செய்த குற்றத்திற்கு பரிகாரம் இல்லை எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எதற்கும் கலங்காத மூளை யாரையும் காயப்படுத்தாத இதயம் வலியின்றி தொடும் கைகள் முடிவற்ற உறவுகள் யாரிடத்தில் இருக்கிறதோ அவனே மாமனிதன்... அது நாமாக இருக்க முயல்வோம் 🙏 இந்த நாள் இனிய நாள் ஆகட்டும் இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏 தனுசு: அர்த்தாஷ்டம சனி. அசையும், அசையா சொத்துக்களில் முதலீடு செய்ய வாய்ப்புகள் அமையும்.. தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அடுத்த தலைமுறை கர்மா தொடர்ந்து வரும் அழும் போதும்... கனவு காணும் போதும்... ஆசை படும் போதும்... அணைத்துக் கொள்ளும் போதும்... நாம் கண்களை மூடிக் கொள்கிறோம். . . .🤍 ஏனென்றால், அழகானவற்றை நாம் வாழ்வில் கண்களால் காண்பதில்லை. . . .; உள்ளத்தினால் தான் உணர்கிறோம். . . . இனிய காலைத்தென்றல் வாழ்த்துகளுடன் செளந்தா 🙏 🙏 மகரம்: விடுதலை விடுதலை விடுதலை ஏழரை சனியின் பிடியிலிருந்து முழுமையான விடுதலை. தொழில் வாழ்வாதாரம் பொருளாதாரம் போன்ற அனைத்திலும் நிரந்தரமான நீடித்த ஸ்திரத்தன்மையும் மற்றும் நெடுநாள் கிடைக்காத மன அமைதியும் கிடைக்கும். கூடிய விரைவில் உச்ச குருவின் பார்வையால் உங்களுடைய வாழ்வு பிரகாசிக்க போகிறது. தனிப்பெரும்பான்மையுடன் திகழப் போகிறீர்கள். பணத்தோடு வாழ்வதை விட எல்லோரிடமும் பாசத்தோடு வாழ்வது சிறந்தது! சிந்தனை துளிகள்........ * பெண் நாணத்தோடு அழகை மறைக்கும் போது தான் தன் அழகை வெளிப்படுத்துகிறாள். * நூறு பேர்கள் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண் வேண்டும். * பணமும் நிம்மதியும் பிறவிப்பகைவர்கள். இரண்டும் ஓரிடத்தில் இருப்பது அரிது. * ஏமாறாமல் வாழும் வாழ்க்கை விட யாரையும் ஏமாற்றாமல் வாழ்வது சிறந்தது! அப்பா அம்மா உறவினர்கள் சாபம் பணத்துக்காக எதையும் செய்ய நினைப்பவர் ஆணவத்தின் அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது முண்டோ ரசிகர்கள் கர்மா மூலம் உங்கள் குடும்பம் மன அழுத்தத்தைக் அதிகமான அளவில் இருக்கும் கும்பம்: ஜென்ம சனி முடிந்து பாத சனி தொடக்கம்.... பாதி கிணற்றை தாண்டியிருந்தாலும்... நிதானமான பேச்சு மற்றும் பணப் பரிமாற்றங்களில் கூடுதல் கவனம் எச்சரிக்கை அவசியம். அதைவிட பொறுமை அவசியம். மகள் காதல் திருமணம் செய்து கொள்ளுவார்கள் மதிப்பு மரியாதை இலக்கநேரிடும்துன்பமில்லாமல் வாழ்வதை விட யாரையும் துன்புறுத்தாமல் வாழ்வது சிறந்தது! அழகு என்பது சக்தி புன்னகை என்பது அதன் கத்தி. * உழைப்பினால் சொந்தமான பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது. * தன்னை அறிவது அறிவு,தன்னை மறப்பது மடமை. * ஆழ்ந்த அன்பிலேயே உண்மையான இன்பம் மலர்கிறது. * கெட்டுப்போகாமல் வாழ்வதை விட யாரையும் கெடுக்காமல் வாழ்வது சிறந்தது! மீனம்: ஜென்ம சனி, ஏழரை சனியின் முக்கியமான காலகட்டம் என்பதால் .... உடல் ஆரோக்கியம் மற்றும் மனநிலையில் தடுமாற்றம் ஏற்படாத வண்ணம் உங்களை நீங்கள் பக்குவத்துடன் பாதுகாத்துக் கொள்ளும் பட்சத்தில் நன்மையே விளையும். இந்த காலகட்டத்தில் சுயமாக முடிவெடுக்காமல் வீட்டில் உள்ள பெரியவர்களின் பேச்சை கேட்டு நடப்பது உத்தமம். விரைவில் திருமணம் நடக்கும் பணி சுமையை அதிகரிக்கும் தாய் தந்தை மனவருத்தம் ஏற்படலாம் நிதானமாகத்தான் சிந்திக்க வேண்டும், ஆனால் விரைவாக செயல்பட வேண்டும். * சிறப்பு என்பது ஆற்றலைச் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்வதில் தான் இருக்கிறது. * நம்பிக்கை நல்ல வழி காட்டும் – ஆனால் சந்தேகம் சங்கடமே தரும். பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியது.... இயற்கை பாவ கிரகமான சனி பகவான். உங்கள் ராசிக்கு 3,6,10,11 ஆகிய இடங்களில் செல்லும்போது நன்மையைச் செய்வார். அதிலும் குறிப்பாக 10 ஆம் இடம் என்பது கர்மஸ்தானம்.. சனி ஒரு கரும கிரகம் கர்ம ஸ்தானத்தில் கரும கிரகம் சஞ்சரிக்கும் பொழுது உங்களுடைய சுய ஜாதகத்தில் சனி பகவான் சுபத்துவமா பாவத்துவமா என்பதை பொறுத்து இந்த காலகட்டத்தில் பலன் அமையும்.... மேலும்... உங்களுடைய ராசிக்கு 12,1,2,4,5,7,8,9 இல் சனி பகவான் பயணிக்கும் பொழுது அந்த பாவகத்திற்கு உண்டான தன்மையை மட்டுப்படுத்தும் அதாவது அந்த பாவகத்தின் மூலமாக கிடைக்கக்கூடிய பலன்களை இருட்டடிப்பு செய்யும். இருப்பினும்... ஒரு சுப கிரக பார்வை சனியை இருட்டடிப்புச் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தும்... பொதுவாக எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே... அவர் நல்லவராவதும் தீயவராவதும் அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள கிரக அடைவும் அதை தொடர்ந்து தொடர்ச்சியாக அவருக்கு வரக்கூடிய தசாபுத்தி அடிப்படையினிலே... அதுபோல.... எந்த கிரக பெயர்ச்சியும் நல்ல பெயர்ச்சி தான் பொதுவாக பார்க்கையிலே.. அதனுடைய சுப பலனையும் அசுப பலனையும் அனுபவிப்பதும் அனுபவிக்காமல் தப்பிப்பதும் அவரவர் சுய ஜாதக தசா புத்தி அடிப்படையினிலே... 💐💐 #சனி பற்றற்றவர் அல்ல பற்று உடையவர். சனி பகவான் இயல்பாகவே பற்றற்றவர், விருப்ப–வெறுப்பில்லாதவர், துறவுத்தன்மை கொண்டவர் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. ஆனால் “பற்றே இல்லாதவர்” என்றாலும், சில உயர்ந்த தத்துவங்களின் மீது அவர் ஆழமான ஈர்ப்பும் நிச்சயப் பற்றும் கொள்வார். அவர் பற்றுக் கொள்வது சாதாரண பொருட்கள் மீது அல்ல; உயர்ந்த தர்ம மற்றும் கர்ம நெறிகளின் மீது தான். சனி எதன் மீது பற்றுக் கொள்வார்? 1️⃣ தர்மம் (நியாயம்) மீது சனி நியாயத்தின் கிரகம். எது சரி, எது தவறு என்பதை மிகத் தெளிவாக மதிப்பிடுவார். தர்மபாதையில் நடப்பவர்களை அவர் மனதார ஏற்றுக்கொள்வார். 2️⃣ கர்ம நியதி மீது யார் செய்தது அவர்களே அனுபவிக்க வேண்டும் என்ற கர்மச் சட்டத்தின் மீது அவருக்கு உறுதியான பற்றுணர்வு உள்ளது. இது அவரது முதன்மை இயல்பு. 3️⃣ ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு மீது கட்டுப்பாடான வாழ்க்கை, ஒழுங்கு, பொறுப்பு ஆகியவற்றை கடைப்பிடிப்பவர்களை சனி விரும்புவார். சோம்பேறித்தனம் அவருக்குப் பிடிக்காது. 4️⃣ துறவுத்தன்மை மற்றும் எளிமை மீது ஆடம்பரம் இல்லாத, எளிமையான வாழ்க்கை முறைக்கு அவர் ஆதரவு தருவார். சிரமத்தைக் சகித்துக்கொள்ளும் மனநிலை அவருக்கு பிடிக்கும். 5️⃣ தாழ்மையானவர்களின் மீது அகம்பாவம் இல்லாதவர்களை சனி காக்கிறார். ஏழை, தொழிலாளர், உழைப்பாளர், ஒடுக்கப்பட்டவர் – இவர்களிடம் சனியின் கருணை அதிகம். 6️⃣ உழைப்பின் மீது உழைத்துப் பெற்றது மட்டுமே நிலைத்து நிற்கும் என்று அவர் நம்புகிறார். கடின உழைப்பாளர்களின் மீது அவர் அருள் நிலைத்ததாக இருக்கும். 7️⃣ பொறுமை மீது சனி மெதுவாக பலன் தருபவர். பொறுமையுடன் காத்திருக்கத் தெரிந்தவர்களை அவர் உயர்த்துவார். சனி மனிதர்கள் அல்லது பொருள்களிடம் பற்றுக் கொள்வதில்லை. ஆனால் தர்மம், கர்மம், ஒழுக்கம், உழைப்பு, பொறுமை போன்ற உயர்ந்த குணங்களின் மீது அவர் ஆழ்ந்த பற்றைக் கொண்டவர். அந்தக் குணங்கள் இருக்கும் இடத்தில் சனியின் அனுக்ரகம் தானாக நிலைபெறும். வாழ்கவளமுடன் ♦️ ♦️ ♦️ சனி கிரகம் ஸ்தான பலம் உயர்ந்து இருந்து பிற கிரக தொடர்பு செய்யும் போது அந்த கிரகத்திற்கு சனியின் பலத்திற்கு ஏற்ப ஸ்தான பலம் குறையும் ♦️ ♦️ ♦️குரு கிரகம் ஸ்தான பலம் உயர்ந்து பிற கிரக தொடர்பு செய்யும் போது அந்த கிரகத்திற்கு குருவின் பலத்திற்கு ஏற்ப ஸ்தான பலம் கூடும். ♦️ ♦️ ♦️ எல்லா கிரகங்களுக்கும் ராசி சக்கரத்தின் இயற்கையான ஒரு ஸ்தான பலம் உண்டு அந்த கிரகங்கள் சுபத் தன்மை பெறும் போது ஸ்தான பலம் உயர்வதும் பாவத்தன்மை பெறும்போது ஸ்தான பலம் குறைவதும் உண்டு. ♦️ ♦️
🌞சூரிய பகவான் வழிபாடு🙏 - 0( 0( - ShareChat