#இவங்க
இவங்களால இத பண்ணேன் அவங்களால அத பண்ணேன் இதனாலத்தான் என் நிம்மதி போச்சு அதனாலத்தான் என் நிம்மதி போச்சுன்றதுலாம் வெறும் சுயபச்சாதாபம் ஆறுதல்தான்…
உண்மையில் யாராலையும் எதனாலையும் நம்ம நிம்மதியை கெடுக்க முடியாது நாமலே கெடுத்துக் கிட்டாத்தான் உண்டு அதைத்தான் பண்றோம்!!!
இனிய இரவு வணக்கம்


