நேற்று 2 "ஹோட்டல் வீடியோக்கள்" டில்லி சுற்றி வைரல் ஆகின.
1வது வீடியோவில்...
இந்திய தலைநகர் டில்லியில்...
பட்டப்பகலில் ஒரு ஹோட்டலில் ஏசி ஹால் புக் பண்ணி... நாடு முழுக்க உள்ள சங்கி பயங்கரவாதிகள் எல்லாம் அங்கே அழைக்கப்பட்டு ஒன்று சேர்ந்து... தெலுங்கானா மாநில பாஜக MLA தலைமையில்...
#இந்தியமுஸ்லிம்கள்_மீது_கொரில்லா_தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.
அதில்...
இந்திய முஸ்லிம்கள் மீது எப்படி யார் எந்த இடங்களில் கொரில்லா தாக்குதல்கள் நடத்துவது என்பது பற்றி... BJP MLA மிகவும் வெளிப்படையாக ஆலோசனை செய்கிறான்.
அதற்கான பொறுப்பு... உத்தர பிரதேச காஜியாபாத்தைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ் என்கிற சங்கி பயங்கரவாதியிடம்... அந்த கூட்டதில் முடிவு செய்யப்பட்டு ஒப்படைக்கப்படுகிறது.
அந்த வீடியோ நேற்று முழுக்க சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகிவிட்டது.
ஆனால்... இந்திய அரசிடம் இந்த பயங்கரவாதிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
பிரதமர், அமைச்சர்கள், முதலமைச்சர்கள் போலீஸ் சிபிஐ என்ஐஏ கோர்ட்டு எல்லாரும் அமைதியாக கண்டும் காணாமல் இருக்கிறார்கள். அவர்கள் மீது எந்த கண்டன அறிக்கையும் கூட அவர்கள் விடவில்லை.
ஒரு நாட்டின் ஆளுங்கட்சி ஆதரவு பயங்கரவாதிகள் தான் உலகிலேயே மிகவும் ஆபத்து மிக்க பயங்கரமானவர்கள். ஏனென்றால்...
இந்த மாதிரியான அரசு ஆதரவு பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பு பெற அந்நாட்டு மக்களுக்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது.
சப்போஸ்.....
இதேபோன்ற ஒரு பயங்கரவாதிகளின் கூட்டம்...
பங்களாதேஷ் தலைநகர் அல்லது
பாகிஸ்தான் தலைநகர் ஒன்றின் ஹோட்டல் அறையில்... அந்நாட்டு பயங்கரவாதிகள் எல்லாம் அந்நாட்டு ஆளுங்கட்சி MLA தலைமையில் ஒன்று கூடி... அந்நாட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிராக... இதேபோன்ற ஒரு... #கொரில்லா_தாக்குதல்_தீர்மானம்
ஒன்றை நிறைவேற்றி இருந்தால்...
#மோடி #அமித்சா உட்பட இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள சங்கிகள் எல்லாரும் சும்மா இருந்திருப்பார்களா..?!
அமெரிக்கா இங்கிலாந்து ஐரோப்பிய நாட்டுகள் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாட்டின் தலைவர்கள் எல்லாம் சும்மா இருந்திருப்பார்களா..?!
நாடாளுமன்றத்தை உடனே கூட்டி... அவ்விரு நாடுகளின் மீது சர்ஜிகள் அட்டாக் போர் தொடுத்து இருந்திருப்பார்கள் அல்லவா..?!
ஆனால்...
இந்தியாவில்...
சங்கி பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட எந்த நாட்டிடமும்
எந்த அச்சமும் இல்லை.
இந்திய சட்டத்தில் கூட... அவர்கள் மட்டும் பயங்கரவாதம் செய்ய எந்த தடையும் இல்லை.
கோர்ட்டுகளில் அவர்களின் கிரிமினல் குற்றங்களுக்கு எந்த தண்டனையும் இல்லை.
அவர்களுக்கு...
ஒன்றிய பாஜக அரசால் தேசிய பாதுகாப்பு வழங்கப்படும். பல்வேறு மாநில அரசுகளின் ஆதரவு கிடைக்கும்.
அவர்கள் செய்த பயங்கவாதத்துக்கு ஏற்ப பரிசு தருவது போல... அடுத்த தேர்தலில் பாஜக சார்பில் சீட் வழங்கப்படும்.
தேர்தல் ஆணையம் மூலம் அவர்கள் எளிதாக வென்று...
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் அனுப்பப்படுவார்கள்.
சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு பாஜக சார்பில் தேர்தலில் நிறுத்தப்பட்டு MP ஆக்கப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர் என்ற... டெரர் அக்யூஸ்ட் கைதி ஒருத்தி...தேசத் தந்தை மஹாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்தவனை "தேசபக்தர்" என்று நாடாளுமன்ற அவையில் போற்றிப் பாராட்டி பேசியதை விடவும்... பலமடங்கு பயங்கரமாக... இனிமேல் வரக்கூடிய பயங்கரவாதிகள் பேசுவார்கள்.
இதெல்லாம்...
இந்திய தேசத்திற்கு...
அதன் ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா..!?
2வது வீடியோவில்...
ஒரே வகுப்பில் படிக்கிற சக இந்து மாணவியின் பிறந்தநாள் கொண்டாட்ட விருந்துக்கு இரண்டு முஸ்லிம் மாணவர்கள் அழைக்கப்பட்டு ஹோட்டலில் நடக்கும் விருந்தில் பங்கேற்றால்... சங்கிகளுக்கு அது குற்றம். உடனே... #சங்கித்தீவிரவாதிகள்... ஹோட்டலுக்குள் புகுந்து... #கொரில்லா_தாக்குதல் நடத்தி... அடித்து உடைத்து கலவரம் செய்ய... பின்னர் வந்த சங்கி போலீஸ்... கலவர சங்கிகளால் கடுமையாக தாக்கப்பட்டு எலும்புமுறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்து கிடந்த அந்த 2 முஸ்லிம் மாணவர்கள் மீது... பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக... வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்து விடுகிறார்கள்.
இந்த முஸ்லிம் மாணவர்கள்தான்...
இந்திய தேசத்திற்கு...
அதன் ஜனநாயகத்துக்கு ஆபத்தா..!?
#MuslimsLivesMatte
(#Mohamed #👨மோடி அரசாங்கம்


