இது என்னாவோ ஈரானை தாக்குவதாக எல்லாரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அடி கம்மினிஸ்டுகளுக்கு தான்.
இப்போது துபாய், பஹ்ரைன், சவூதி, கத்தார் மீதெல்லாம் ஏவுகணைகள் வீழ்கின்றன
ஆனால் எப்படி நம்முடைய சிந்தூர் நடவடிக்கையின் போது மட்டும் பாகிஸ்தான் ஏவுகணைகளின் ஒரு பகுதி கூட நம்முடைய நாட்டின் மீது விழவில்லை?
சீனாவிடம் இருந்து ஈரான் வாங்கிய வான்தடுப்பு ஏவுகணைகள் என்ன ஆனது?
ரேடார் எனும் கண்டறியும் கருவிகள் என்ன ஆயின?
சீன கம்யூனிஸ்ட் கருவிகள் எல்லாம் காயலான் கடை சமாச்சாரம் என நீருபணம் ஆனது.
பாகிஸ்தான், வெனிசுவேலா, கியூபா, இப்போது ஈரான்.
சீன கம்யூனிஸ்ட் தயாரிப்பு எல்லாம் வெத்து வேட்டு என இன்னோருக்காவும் நீருபணம்.
அப்படி இருந்தாலும் ஏவுகணைகளை ஈரான் ஏவியதே?
சிந்தூர் நடவடிக்கையின் போது நம்முடைய வான் தடுப்பு ஏவுகணை பாகிஸ்தான் ஏவியதை பாகிஸ்தான் நாட்டுக்குள்ளேயே தாக்கி அழித்தன.
புரியும் படி சொல்லணும் என்றால் ஏவுகணை ஏவப்பட்ட உடனே நம்முடைய செயற்கைகோள்கள், வான்வழி கண்கானிப்பு கருவிகள் எல்லாம் கண்காணித்து உடனடியாக தடுப்பு ஏவுகணைகளை ஏவி தாக்கி அழித்தன.
ஒரே ஒரு ஏவுகணை மட்டும் அமிர்தசரஸ் வரை வந்தது அதை ஆகாயத்தில் தாக்கி அழித்தார்கள். தற்போது எந்த நாட்டில் யுத்தம் வந்தாலும் அடி வாங்குவது சீனா தான் என்பதை மறந்து விடாதீர்கள். சீனா தயாரித்த அனைத்து பொருட்களும் காயிலாங்கடை பொருட்கள் தான். இதை இங்குள்ள கம்யூனிஸ்டுகள் கொண்டாடலாம் #🙏என் தேசப்பற்று #👌அருமையான ஸ்டேட்டஸ் #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🧓பிரதமர் மோடி


