வட இந்தியாவில் ராவண வழிபாடு மத்திய பிரதேசத்தின் மருமகன் மற்றும் குலதெய்வம் ராவணன்
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் தசராவன்று ராவணனின் உருவ பொம்மையை எரிப்பார்கள் ஆனால் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளில் ராவணன் தீமையின் அடையாளமாக பார்க்கப்படுவதில்லை மாறாக அவர் ஒரு மகா பிராமணராகவும் ஒரு ஊரின் மருமகன் ஆகவும் மற்றொரு ஊரில் காவல் தெய்வமாகவும் போற்றப்படுகிறார்
மத்திய பிரதேசத்தின் மண்ட்சூர் பகுதி ராவணனின் மனைவி மண்டோதரி பிறந்த இடமாக கருதப்படுகிறது அதனால் அந்த ஊர் மக்கள் ராவணனை தங்கள் வீட்டு மருமகனாகவே கருதுகிறார்கள் மருமகனை எரிப்பது தங்கள் கலாச்சாரத்திற்கு எதிரானது என்பதால் இங்கு இராவணன் எரிக்கப்படுவதில்லை
இன்றும் இந்த ஊர் பெண்கள் மரியாதை நிமித்தமாக ராவணனின் சிலையை கடக்கும் போது முகத்தை முக்காடிட்டு கொள்கிறார்கள் 35 அடி உயரம் உள்ள ராவணன் சிலைக்கு தசரா ஒன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன விதிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு பெயர் ராவண கிராமம் ஆகும்
இங்கே ராவணன் ஒரு அரக்கனாக அல்ல அந்த ஊரின் காவல் தெய்வமாக வழிபடுகிறார்கள் இங்குள்ள பத்து அடி நீளமுள்ள ராவணன் கல் சிலை மிகவும் பிரபலம் இந்த கிராமத்தில் எந்த ஒரு சுப காரியம் நடந்தாலும் குறிப்பாக திருமணம் முடிந்த தம்பதிகள் முதலில் ராவணனிடம் வந்து ஆசி பெற்ற பிறகு தங்கள் இல்லறத்தை தொடங்குகிறார்கள்
விவசாயிகள் தங்கள் அறுவடை கிடைக்கும் முதல் தானியத்தை ராமனுக்கு சமபிக்கிறார்கள் ராவணன் ஒரு அசுர குலத்தில் பிறந்ததாக இருந்தாலும் அவர் மகா பிரம்மண்டமான பிராமண பின்னணி கொண்டவர் பிரம்மாவின் மானச புத்திரரான பிரஷ்யா முனிவரின் பேரன் விஸ்ரவ முனிவரின் மகன்
ராவணனின் கட்சி தலைவர்கள் என்பது அவர் கற்றுத் தேர்ந்த நான்கு வேதங்களையும் ஆறு சாஸ்திரங்களையும் குறிக்கின்றது #ஆன்மீகம்


