ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️ வாயில்களாற் சிறந்த முப்புரங்களும் அனலுள் அழுந்துமாறு சினத்தோடு அம்பு செலுத்திய கொடிய மலை வில்லை உடையவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! விடைமீது அமர்ந்து வெண்மையான மழு ஒன்றைக் கையில் ஏந்தி விரிந்து விளங்கும் சடையின்கண் ஒடுங்குமாறு குளிர்ந்த நீரைத் தடுத்துத் தாங்கி இருத்தற்குக் காரணம் என்னையோ? -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - @o ' ஓம் நமசிவாய விடை அமர்ந்து வெண்மழு ஒன்று ஏந்தி, விரிந்து இலங்கு சடைஒடுங்க 4|60!60)608 தண் தாங்கியது என்னை கொள் ஆம்? உயர்ந்த மும்மதிலும் கடை காய்ந்து அனலுள் அழுந்த தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய்! சோபுரம் மேயவனே! @o ' ஓம் நமசிவாய விடை அமர்ந்து வெண்மழு ஒன்று ஏந்தி, விரிந்து இலங்கு சடைஒடுங்க 4|60!60)608 தண் தாங்கியது என்னை கொள் ஆம்? உயர்ந்த மும்மதிலும் கடை காய்ந்து அனலுள் அழுந்த தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய்! சோபுரம் மேயவனே! - ShareChat