உடல் முழுவதும் எண்ணெயை தடவி தரையில் படுத்து உருண்டாலும் ஒட்டுகிற மண் தான் உடலில் ஒட்டும்.
அதுபோல....
உங்களிடம் எவ்வளவோ திறமைகள் இருந்தாலும்..
அதற்குரிய நேரம் காலம் வரும் போது மட்டுமே நீங்கள் அங்கீகரிக்கப்படுவீர்கள்..
பல நல்ல வாய்ப்புகள் வாசல் தேடி வந்தாலும்...
ஜாதகத்தில் யோகம் இல்லாதவர்கள்
வந்திருக்கிற வாய்ப்புக்களையே வாய்ப்புக்காக
வாசலில் காக்க வைத்து விடுவார்கள்.
ஜாதகத்தில் யோகங்கள் கொட்டிக் கிடந்தாலும்...
சாதிப்பதற்கு
உலகம் முழுவதும்
வாய்ப்பு தேடி அலைந்தாலும்....
அதற்குரிய தசா புத்தி வரும்போது மட்டுமே யோகங்கள் முழு வடிவம் பெற்று...
அதற்குரிய யோக பலன்கள்
ஜாதகரிடம் வந்து சேரும்...
அதுவரை
பொறுமை நிதானம்
அமைதி அவசியம்...
பொதுவாக பொறுமையாக இருப்பதால்...
கணவன் மனைவி இருவருக்கும் ஒரே தசா புத்தி அதாவது தசாசந்தியின் மூலம் அவதிப்படுபவர்களுக்கும்
விமோசனம் கிடைக்கும்...
ஏனெனில்..
கணவன் மனைவிக்கு ஒரே தசா புக்தியாக இருந்தாலும்..
சூரிய சந்திரனை தவிர மற்ற
கிரகங்களுக்கு இருவேறு ஆதி பத்தியம் என்பதாலும்...
கணவன் மனைவி இருவருடைய லக்னத்திற்கும்.. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு
ஏதேனும் ஒரு ஆதிபத்தியம் நிச்சயமாக
நன்மையை தரும் என்பதால்
அதுவரை
பொறுமையை கடைபிடித்தால்
யாராக இருந்தாலும்
பெருமை
தானாக தேடி வரும்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp Gpay phonepe Paytm
78100 226 28 #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️


