புலியைக் கண்டு அஞ்சாதே
*****************
மரங்களை வெட்டி இயற்கையை அழிக்காதே
புலியைக் கண்டு அஞ்சாதே மானிடர்களே
இருக்க இடமில்லை பசிக்கு இறையில்லை
வேட்டைக்காக போகும் பாதை தெரியவில்லை
ஐந்தறிவு சிவனும் கூட உயிரல்லவா
வாழ விடுங்க சீண்டிப் பாக்காதீர்கள்
பசுமைக் காத்து உயிர்களை வாழவைப்போம்
எம். அமுதா
#என் காதல் கவிதை
![என் காதல் கவிதை - கரங்கள் ந்த இ தமிழொல் ண்ைவோம் கவிதைக் குழுமம் படக்கவிததைப்போட்டி வெற்றியாளர்சான்றிதழ் రం] (650 எம்அமுதா நிறுவனரகவிஞர் 1801 2026 நடுவரகவிஞர் அப்துல் சுக்கூர் கண்ணுசாமிபூ மாலை கரங்கள் ந்த இ தமிழொல் ண்ைவோம் கவிதைக் குழுமம் படக்கவிததைப்போட்டி வெற்றியாளர்சான்றிதழ் రం] (650 எம்அமுதா நிறுவனரகவிஞர் 1801 2026 நடுவரகவிஞர் அப்துல் சுக்கூர் கண்ணுசாமிபூ மாலை - ShareChat என் காதல் கவிதை - கரங்கள் ந்த இ தமிழொல் ண்ைவோம் கவிதைக் குழுமம் படக்கவிததைப்போட்டி வெற்றியாளர்சான்றிதழ் రం] (650 எம்அமுதா நிறுவனரகவிஞர் 1801 2026 நடுவரகவிஞர் அப்துல் சுக்கூர் கண்ணுசாமிபூ மாலை கரங்கள் ந்த இ தமிழொல் ண்ைவோம் கவிதைக் குழுமம் படக்கவிததைப்போட்டி வெற்றியாளர்சான்றிதழ் రం] (650 எம்அமுதா நிறுவனரகவிஞர் 1801 2026 நடுவரகவிஞர் அப்துல் சுக்கூர் கண்ணுசாமிபூ மாலை - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_39902_3591b733_1770135034080_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=080_sc.jpg)

