நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வர்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (06.03.2026) கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின், இ.கா.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். உடன் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் திரு.என்.சுரேஷ்ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), திரு.ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ் உட்பட பலர் உள்ளார்கள். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
![📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - n 00 (uu] [ சிௌ வழாகம்மா தனிகள் வழங்கும் விழா அரசு நசத்தட்டி பநிதி ஈலின் ஸ்டாலின் உதயர n n 00 (uu] [ சிௌ வழாகம்மா தனிகள் வழங்கும் விழா அரசு நசத்தட்டி பநிதி ஈலின் ஸ்டாலின் உதயர n - ShareChat 📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - n 00 (uu] [ சிௌ வழாகம்மா தனிகள் வழங்கும் விழா அரசு நசத்தட்டி பநிதி ஈலின் ஸ்டாலின் உதயர n n 00 (uu] [ சிௌ வழாகம்மா தனிகள் வழங்கும் விழா அரசு நசத்தட்டி பநிதி ஈலின் ஸ்டாலின் உதயர n - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_816582_1d4f7de_1772815252395_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=395_sc.jpg)

