#butharin ponnmoligal _*அனுபவமும்*_
_*தான் வாழ்க்கையில் மிகச்சிறந்த ஆசான். அவை, கற்றுக் கொடுக்கும் போதனையை எந்த விலையுயர்ந்த புத்தகமும் கற்றுக் கொடுக்காது.*_
_செருப்பு தேயத் தேய_ _உழைத்தாலும்,_ _வாசல் வரை தான்._
_நம்மில் பலர், நம்மில் சிலரை இப்படித் தான் பயன்படுத்துகிறார்கள்._
_*நீங்கள் மற்றவர்களுக்கு எதுவரை தேவை என்பதை அவர்களுடைய சுயநலமும், சூழ்நிலையும் காட்டிக் கொடுக்கும்போது நீங்களும் கொஞ்சம் சுயநலமாய் இருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.*_
_ஒருவரின் மனதில்_ _உங்களுக்கான இடம்_ _அங்கில்லை என்பதை_ _உணரும்போதே_
_விட்டு விலகி_ _விடுங்கள்._
_நிராகரிப்பை விட நினைவுகள் சிறந்தது._
_*அது அது*_
_*அது அதுவாய் இருப்பதே...*_
_*தனித்துவத்தின்*_
_*அழகு...*_
_நீ தனியாகப் போராட_
_பலம் இருந்தால்_ _மட்டும் போதாது_
_அதற்கான மன_ _உறுதியும்_
_உன்னிடம் இருக்க வேண்டும்._
_அப்படி இருந்தால்_
_தான் வெற்றி பெற முடியும்._


