ShareChat
click to see wallet page
search
ஒரு ராஜஸ்தான் நண்பரோடு இன்று முழுதும் பயணம் செய்ததால், ராஜஸ்தான் பற்றிய 10% புரிதல் கிடைத்தது.! 1. ராஜஸ்தான், தங்களுடைய ராஜஸ்தானி மொழியை தொலைத்து விட்டது.! 2. ராஜஸ்தானில் ஆணாதிக்க, பெண்ணடிமைத்தன கலாச்சாரம் மேலோங்கி உள்ளது. பெண்கள் வீட்டில் முக்காடு போட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும்.! மாமனாரிடம் மருமகள் பேசக் கூடாது.! வயதில் மூத்த ஆண்களிடம் பேசும் போது, முகத்தை சேலையால் மூடிக் கொண்டுதான் பேச வேண்டும்.! 3. பெண் பிள்ளைகள் 10ம் வகுப்பு மேல் படிக்க கூடாது.! 4. வீட்டில் உணவு சமைப்பதும், ஆண்களின் பாலியல் தேவையை நிறைவேற்றுவது மட்டுமே, பெண்களின் கடமை.! 5. திருச்சி போன்ற ராஜஸ்தான் நகரத்தில் உள்ள உணவு விடுதியில் (Hotel) கூட, கீழ்சாதி மக்கள் உள்ளே அமர்ந்து உணவு உண்ண மறுக்கப்படுகிறது.! வாகன ஓட்டுநர் (Car Driver), பிஹார் போன்ற மாநில மக்கள் ஹோட்டலுக்கு வெளியே நின்றுதான் உணவு உண்ண வேண்டும்.! 6. திருச்சி போன்ற ராஜஸ்தான் நகரத்தில் இருந்து அருகில் உள்ள தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர் போன்ற ராஜஸ்தான் நகரங்களுக்கு செல்ல, 2 மணி நேரத்திற்கு ஒரு பேருந்து மட்டுமே உள்ளது.! இரவு 7 மணிக்கு பிறகு பேருந்து வசதி கிடையாது.! 7. கல்வி, பொருளாதார, மருத்துவ வசதிகள் எல்லாம் பார்ப்பணர்கள் மற்றும் உயர்சாதி மக்களுக்கு மட்டுமே என்ற எழுதப்படாத விதி உள்ளது.! இப்படிபட்ட வாழ்க்கை வசதிகளை வழங்கவே, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரத் துடிக்கிறது.! இதைத்தான் நீங்களும் விரும்புகிறீர்களா, திமுக வெறுப்பாளர்களே.! சங்கிகளே.! சங்கிகளுக்கு பெரியாரை கண்டால் ஏன் எரிகிறது என்று புரிகிறதா.! தமிழ்நாட்டில் பார்ப்பணர்களுக்கு மரியாதை இல்லை என்று, குருமூர்த்திகள் ஏன் பேசுகின்றன இப்பொது புரிகிறதா.! (#Kandasamy #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - JUSIIT புதிய தலைமுறை தமிழகம் தெய்வீக பூமியாக இருக்க வேண்டுமானால், ஊழல் அகற்றப்பட வேண்டும் 9!8| பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி 30.01.2026 Puthiyatlalaimulai com JUSIIT புதிய தலைமுறை தமிழகம் தெய்வீக பூமியாக இருக்க வேண்டுமானால், ஊழல் அகற்றப்பட வேண்டும் 9!8| பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி 30.01.2026 Puthiyatlalaimulai com - ShareChat