ShareChat
click to see wallet page
search
உலகமே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. தெஹ்ரானில் குண்டுவெடிப்புகள், அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் என 'ஈரான் போர்' உத்தியோகபூர்வமாகத் தொடங்கிவிட்டது. இஸ்ரேலின் கட்டளைப்படி டிரம்ப் தனது அதிரடி ராணுவ நடவடிக்கைகளை அறிவித்துவிட்டார். ஆனால், இந்தப் போரை வெறும் அழிவாகப் பார்ப்பவர்களுக்கும், இந்தப் போரை பெரும் செல்வத்தை உருவாக்கும் ஒரு 'வாய்ப்பாக' (Opportunity) பார்ப்பவர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது. இன்று பலரும் அச்சத்தில் இருக்கும்போது, இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய பெரும் முதலீட்டாளர்கள் (Jews/Global Investors) பல மாதங்களுக்கு முன்பே இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காக தயாராகிவிட்டனர். இது எப்படிச் சாத்தியம்? போரின் மூலம் இவர்கள் எப்படிப் பணம் சம்பாதிக்கிறார்கள்? இதோ அதன் பின்னால் உள்ள கசப்பான உண்மைகள். ஈரான் உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் 20% கடந்து செல்லும் 'ஹோமுஸ் நீரிணை'ப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. போர் மூண்டால் ஈரான் இந்த வழியை மூடும் என இவர்களுக்கு முன்னரே தெரியும். எண்ணெய் விநியோகம் தடைப்படும்போது அதன் விலை விண்ணைத் தொடத் தொடங்கும். இதைக் கணித்து, புத்திசாலித்தனமான முதலீட்டாளர்கள் மாதங்களுக்கு முன்பே Chevron, Exxon, மற்றும் Shell போன்ற எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளை (Oil Stocks) வாங்கி வைத்தனர். இன்று காலை நிலவரப்படி, அவர்களின் லாபம் பலமடங்கு உயர்ந்துள்ளது. அடுத்ததாக.. ஒரு போர் தொடங்குகிறது என்றால், அங்கு ஆயுதங்களின் தேவை முடிவில்லாமல் இருக்கும். ஏவப்படும் ஒவ்வொரு ஏவுகணையும், சுடப்படும் ஒவ்வொரு குண்டுகளும் யாரோ ஒருவருக்கு லாபத்தைத் தருகின்றன. Lockheed Martin, Raytheon, Northrop Grumman போன்ற நிறுவனங்களுடன் அமெரிக்க அரசு நீண்டகால ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. அழிக்கப்படும் ஒவ்வொரு ட்ரோனுக்கும் (Drone) பதிலாகப் புதியவை தயாரிக்கப்பட வேண்டும். அமெரிக்கா நீண்டகாலப் போருக்குத் தயாராகிவிட்ட நிலையில், அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்த ஆயுத நிறுவனங்களின் லாபம் குறையப்போவதில்லை. "என் தந்தை இரண்டாம் உலகப் போரின்போது பாதுகாப்புப்( Defence Stocks) பங்குச் சந்தையில் முதலீடு செய்தார், அதை 30 ஆண்டுகள் வைத்திருந்தார். அந்தச் செல்வம்தான் இன்று எங்கள் குடும்பத்தை நிலைநிறுத்தியுள்ளது," என்பது ஒரு வெற்றிகரமான யூத முதலீட்டாளரின் வாக்குமூலம். அதே பாதையைத்தான் இன்றும் பல யூதர்கள் பின்பற்றுகிறார்கள். உலகம் "இது மூன்றாம் உலகப் போராக மாறிவிடுமோ?" என்று பயந்து நடுங்கும்போது, யூதர்கள் தாங்கள் Energy Stocksமற்றும் defence stocksல் செய்த முதலீடுகளின் லாபத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாமான்ய மக்கள் செய்திகளைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள். ஆனால், அதிகார மையங்களில் இருப்பவர்கள் இந்த நகர்வுகளை மாதங்களுக்கு முன்பே திட்டமிடுகிறார்கள். போர் என்பது ஒரு நாட்டின் அழிவு, ஆனால் அது யூதர்களை பொறுத்தவரை பல தலைமுறைக்கான சொத்து (Generational Wealth). அமெரிக்காவின் டொலர் ஏகாதிபத்தியத்தையும், இஸ்ரேலின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அதே வேளையில், இந்தப் போர் என்பது ஒரு யூதர்களுக்கு செல்வத்தை வாரி இறைக்கும் மிகப்பெரிய 'Wealth Transfer' (செல்வப் பரிமாற்றம்). மற்றவர்கள் போர்ப் பயத்தைப் பார்க்கும்போது, யூதர்கள் வாய்ப்பைப் பார்க்கிறார்கள். வரலாறு எப்போதும் வெல்பவர்களாலும், வாய்ப்புகளைப் பயன்படுத்துபவர்களாலுமே எழுதப்படுகிறது. #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - WHO PROFITS FROM WAR? BREAKING Chevron LockheedMartin Raytheon bp EXON NorthropGrumman WHO PROFITS FROM WAR? BREAKING Chevron LockheedMartin Raytheon bp EXON NorthropGrumman - ShareChat