ShareChat
click to see wallet page
search
#இன்றைய சிந்தனை #இன்று ஓர் சிந்தனை #நற்சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #sripandiyancopiers
இன்றைய சிந்தனை - ஒருவரின்திறமை அவர் எப்படி திட்டமிட்டிருக்கிறார் என்பதல்ல, அவர் திட்டமிட்ட அனைத்தும் தவறாகிவிட்டால் அவர் எப்படி  சவால்களை எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்தது. விழுந்த லைகளுக்காக எந்த மரமும் அழுவதில்லை. துளிர்களைதந்து மீண்டும் மீண்டும்தன்னம்பிக்கையோடு தலையாட்டுகிறது அதுபோல் வரும் துயர் கண்டு சோர்ந்துவிடாமல் எழுந்து போராடுவதே சிறப்பு. ஒருவரின்திறமை அவர் எப்படி திட்டமிட்டிருக்கிறார் என்பதல்ல, அவர் திட்டமிட்ட அனைத்தும் தவறாகிவிட்டால் அவர் எப்படி  சவால்களை எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்தது. விழுந்த லைகளுக்காக எந்த மரமும் அழுவதில்லை. துளிர்களைதந்து மீண்டும் மீண்டும்தன்னம்பிக்கையோடு தலையாட்டுகிறது அதுபோல் வரும் துயர் கண்டு சோர்ந்துவிடாமல் எழுந்து போராடுவதே சிறப்பு. - ShareChat