புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் அன்னவாசல் மேற்கு ஒன்றியம் ராப்பூசல் ஊராட்சி குப்பத்துப்பட்டியில் பகுதி நேர நியாயவிலை கடையை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.உடன் ஒன்றிய செயலாளர்கள் M.பழனியப்பன், KS.சந்திரன், RRS.மாரிமுத்து, KP.அய்யப்பன், இலுப்பூர் பேரூர் செயலாளர் வை.விஜயக்குமார், அன்னவாசல் பேரூர் செயலாளர் MSA.முகமது ரிஷா, பொதுக்குழு உறுப்பினர் M.செந்தில் குமார், ஒன்றிய துணை செயலாளர் KKM.கார்த்தி, அரசு வழக்கறிஞர் விஜயக்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் வருவாய் துறை, கூட்டுறவுத்துறை சேர்ந்த அரசு அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
#DMKPudukottai #DravidianModel

