ShareChat
click to see wallet page
search
புதிய புயல் சின்னம் உருவாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் நீலகிரி, கோவை, தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவு 7:00 மணி வரை நாகை, புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ #தமிழகத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்
🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ - தமிழகத்தில் புயல் சின்னம் மாவட்டங்களுக்கு மஞ்சள் 8 அலர்ட் லிஸ்ட்ல உங்க ஊர் (চ8IাT.? தமிழகத்தில் புயல் சின்னம் மாவட்டங்களுக்கு மஞ்சள் 8 அலர்ட் லிஸ்ட்ல உங்க ஊர் (চ8IাT.? - ShareChat