#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை நான்கு பேர் வேண்டும் என்று பழகு*......._
_நான்கு விதமாய் பேசுபவரிடமிருந்து விலகு..._
_*நயவஞ்சகரிடம் நான்கு அடிகள் தள்ளி நில்லு...*_
_எப்போதும் நல்லதாய் நான்கு வார்த்தைகள் சொல்லு.NRM_
_*போதும் என்ற*_
_*வார்த்தை முடிவு பெறாமல் இருப்பது.*_
_*மனிதர்களிடம் மட்டுமே.*_
_உங்களிடம் நடிப்பவர்களை_
_நிறுத்த உங்களால் முடியாது._
_*ஆனால்*_
_*அவரை*_
_*நம்புவதை*_
_*நிறுத்த முடியும்.*_
_நமக்கு மற்றவரிடம் கிடைக்கும்_
_நல்லவர் பட்டம் எல்லாம்._
_*அவரிடம் நம் உறவு*_
_*தொடரும் வரை மட்டுமே...!!!!!!*_
_ஆசைக்கு அடங்கிப் போவதே மிகப் பெரிய பாவம்._
_*திருப்தியின்மையே மிகப் பெரிய துயரம்...!!!!.*_
_நா பிளக்கப் பொய்பேசி,_ _நவநிதியம் தேடுவதற்கு ஓயாமல் ஓடிக் கொண்டிருப்பவர்கள்,_
_*ஒவ்வொரு நாளும் "காதற்ற ஊசியைக்*_ _*கொஞ்சம்*_
_*கவனத்தில் இருத்துங்கள்".*_
_தேவைகளையும்_ _ஆசைகளையும் அளவுடன் வைத்துக் கொண்டால்_
_*வாழ்க்கை, சோகங்களின் சுமைதாங்கி ஆகாது.*_
_'ஆசையைத் தொடர்ந்து செல்பவன் அமைதியும்_ _இன்பமும்_
_அடைய மாட்டான்' என்கிறது_
_பகவத்கீதை._
_*பக்தி என்பது நம் ஆசைகளைக் கட்டுப்படுத்தத்*_
_*தானே தவிர...*_
_நம் ஆசைகளை_
_நிறைவேற்ற_
_அல்ல._


