காது கேட்காதவர்களுக்கு அதிசய மருந்து "
சுத்தமான நல்லெண்ணெய் கால் படியில் நிலப்பனங்கிழங்கு பத்து கிராம் பொடித்து போட்டு காய்ச்சி வைத்துக்கொண்டு இரவு படுக்கும் போது நமது பாதங்கள் இரண்டிலும் ஒரு மண்டலம் தேய்த்து வர காது செவிடு நீங்கும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹


