ShareChat
click to see wallet page
search
#🌎பொது அறிவு W. P. A. சௌந்தரபாண்டியன் (15 செப்டம்பர் 1893- *22 பிப்ரவரி 1953*) தமிழக தொழிலதிபரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராகவும் சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவாளராகவும் திகழ்ந்தார். நாடார் சாதி மக்களின் பெருந்தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - ShareChat