ShareChat
click to see wallet page
search
#ஆன்மீக #🙏கோவில் #தெரிந்து கொள்வோம் *திருச்செங்கோடு கோயில்* கூரையில் எட்டு கிளிகள்*_ _*எட்டுத்திக்கும் தலைகீழாக இருப்பது போல் ஒரே கல்லில் வடிக்கப்பட்டு உள்ளது.*_ _இதன் நடுவே அமைந்துள்ள கல்லினால் ஆன தேங்காயை சுற்றினால் அது சுற்றும். ஆனால் கையில் வராது!_ _*இதுவும் அந்த கல்லில் இணைந்தது தான் !.*_ _இந்த சிற்பத்தை சுற்றி அழகிய சிறிய வடிவிலானா சிற்பங்கள் அலங்கரித்துக் கொண்டு இருக்கின்றது. அதுவும் அதே கல்லில் தான் ,_ _*இவற்றை எல்லாம் அலங்கங்கரிக்க ஒரே கல்லினால் செய்யப்பட்ட நான்கு கற்சங்கிலிகள்,*_ _நான்கு மூலைகளில் தொங்கிக்கொண்டுள்ளது !_ _*இடம் :-*_ _*அர்த்தனாரீஸ்வரர் கோயில்,*_ _*திருச்செங்கோடு. நாமக்கல்*_
ஆன்மீக - Y೦ 9 {( 421 Y೦ 9 {( 421 - ShareChat