ShareChat
click to see wallet page
search
#ஆசிர்வாதம் என்பது !! ஆசிர்வதிக்கப்பட்டதால் .. பிறந்து !! இருந்து !! வளர்ந்து !! வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம் என்பதை உணர்ந்து அனுபவிப்பது தான் !! ஏதோ ?? எதனாலோ ?? எப்படியோ ?? போன்ற எண்ணம் கடந்து இறையின் கருணையான ஆசியால் தான் அனைத்தும் என்று அனுபவித்து வாழ !! வாழ்வே ஆசிர்வதிக்கப்பட்டதால் என்ற மெய் புலப்படும் !! இறைவனால் !!! அவன் கருணையால் !! ஆசியால் !! என்று உணர்ந்து அனுபவிக்க .. எதிலும் எதிர்மறை எண்ணம் கடந்த நேர்மறையான திருவருள் புரிய தொடங்கும் !! அப்படி நேர்மறையான அணுகுமுறை .. மேலும் மேலும் நேர்மறையான புரிதலை தந்து !! நம் எதிர்மறையான எண்ணத்தின் வழியே நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ளும் இடர்களில் இருந்து நம்மை தடுத்துக்கொள்ளும் !! உங்களை ஆசிர்வதிக்கும் எதுவும் !! நான் இறையால் ஆசிபெற்றது போல நீயும் ஆசிபெற்று இருக்கிறாய் என்று அறிவிக்கின்றது !! மற்றபடி புதிதாக ஆசிர்வதிக்க ஏதுமில்லை !! பெற்ற !! பெற்றுக்கொண்டு இருப்பது எல்லாம் இறைவனின் ஆசியே .. திருச்சிற்றம்பலம் நடராஜா நடராஜா #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
00:27