ShareChat
click to see wallet page
search
ஒரு மனிதன் எப்போது கெடுகிறார்.. அல்லது .... தன்னுடைய நற்பண்புகளை இழக்கிறார். என்பது குறித்த பொதுவான கேள்விகளுக்கு ஜாதக ரீதியிலான பதில்... பொதுவாக கட்டுப்பாடற்ற ஆசையே ஒருவர் தன் மனதையும் புலன்களையும் ...அடக்கத் தவறி, தவறான ஆசைகளுக்கு அவரை அழைத்துச் சென்று சீரழிக்கின்றன.. என்றாலும்.... ஜோதிட ரீதியாக அதற்கு ராகுவே முன்னிலை வகிக்கிறது.. அதில்.... சுபத்துவம் அடையாத ஏழில் உள்ள ராகு "கூடா நட்பு கேடாய் முடியும்" என்பதற்கேற்ப, தீய பழக்கங்கள் உள்ளவர்களுடன் சேரவைத்து ஒருவருடைய குணம் மாறத் தொடங்குகிறது. லக்னம் மற்றும் இரண்டாம் இடத்தில் சுபத்துவமடையாத இயற்கை பாவ கிரகங்கள் இருந்து கூடவே ராகுவின் தொடர்பையும் பெற்றிருக்கும் பட்சத்தில்... குடும்பம் மற்றும் தன் மீதான கடமைகளை மறந்து, சுயநலமாகச் செயல்படும்போது அவர் தன் மதிப்பினை இழக்கிறார். அது மட்டுமின்றி குறுக்கு வழியில் சென்றேனும் தன்னை மெருகேற்றிக் கொள்ளவும் செல்வம் சேர்க்க ஆசைப்பட்டும் மது, சூதாட்டம் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாக்கி அழித்துவிடும். குறிப்பாக.. இயற்கை பாவ கிரகங்கள் லக்னாதிபதியாக அமைந்து மேலும் சுபத்துவம் பெறாமல் இருந்து கூடவே ஏதேனும் ஒரு வகையில் ராகுவின் தொடர்பை பெற்றிருக்கும் பட்சத்தில் அகங்காரம் அளவுக்கு அதிகமான தலைக்கணம் மற்றும் மற்றவர்களைத் தாழ்வாக நடத்தும் குணம் ஒருவரை வந்தடைகிறது. இவை யாவும் ஒருவரின் ஜாதகத்தில் கிரக அடைவுகளால் ஏற்படுவது என்றாலும்... தசா புத்தியே ஒருவரை வழி நடத்தும் என்பதால்.. சுபத்துவம் பெறாத இயற்கை பாவ கிரகங்களுடன் ஏதேனும் ஒரு வகையில் ராகுவும் லக்னாதிபதியும் தொடர்பு பெற்று அதற்குரிய தசா புத்தியும் நடைபெறுமேயானால் குறுக்கு வழியில் யோசிக்க வைக்கும். குறுக்கு வழியில் செயல்பட வைக்கும். குறுக்கு வழியில் சென்று அனைத்தையும் அடைய வைக்கும். குறுக்கு வழியில் அதிகாரத்தை செலுத்த வைக்கும். குறுக்கு வழியில் கிடைத்ததை குறுக்கு வழியிலேயே அனுபவிக்க வைக்கும்.... குறிப்பு ... சுப கிரக பார்வை சுப கிரக சேர்க்கை இருக்கும் பட்சத்தில் இந்த அமைப்பு மாறும். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை
👉🏼இன்றைய ராசிபலன்✡️ - ShareChat