ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍💐 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - தருக்குநஸ் திருக்குறள் அதிகாரம் 42கேள்வி 417ம் குறள் பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டியகேள்வியவர் இக்குறளுக்கானவிளக்கம்:- நுட்பமாக கற்றுஉணர்ந்தஅறிவோடு கேள்வி அறிவுஉடையவர்கள் பிறழ ஒன்றை உணர்ந்தாலும் தமக்குபேதைமை தருகின்ற சொற்களைசொல்ல மாட்டார்கள் என்று திருவள்ளுவர்கூறுகிறார் ஆகவேநாமும்  நம் வாழ்வில் அரைகுறையாக கற்றுக்கொண்டுநம் அறியாமையை வெளிப்படுத்தாமல்நுட்பமாக  ஆராய்ந்து கேள்விஞானத்தை செயல்படுத்திதம்  பிழைகளைதிருத்திக் கொள்வோம் நன்றிநன்றி நன்றி தருக்குநஸ் திருக்குறள் அதிகாரம் 42கேள்வி 417ம் குறள் பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டியகேள்வியவர் இக்குறளுக்கானவிளக்கம்:- நுட்பமாக கற்றுஉணர்ந்தஅறிவோடு கேள்வி அறிவுஉடையவர்கள் பிறழ ஒன்றை உணர்ந்தாலும் தமக்குபேதைமை தருகின்ற சொற்களைசொல்ல மாட்டார்கள் என்று திருவள்ளுவர்கூறுகிறார் ஆகவேநாமும்  நம் வாழ்வில் அரைகுறையாக கற்றுக்கொண்டுநம் அறியாமையை வெளிப்படுத்தாமல்நுட்பமாக  ஆராய்ந்து கேள்விஞானத்தை செயல்படுத்திதம்  பிழைகளைதிருத்திக் கொள்வோம் நன்றிநன்றி நன்றி - ShareChat