திருநீற்றினை நெற்றியில் பூசி
என் தீவினை தீர நின் திருவடி புகழ் பாடி
பெரும் நீரினை அடக்கி சிறுநீரின் மூலம் பகீரதன் வினை தீர்த்த ஈஸ்வரியே
இவ் சிறியேன் ஆதரிக்க நல்லாளே என் மன இல்லாளே
உன்னையின்றி யார் உளார்
தாகம் தீர்ப்பாயே தயாபரியே தட்சிண காளியே என் அம்மை ஆச்சியே
{S. ஜெயவீரபத்திரன்}
#🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏


