ShareChat
click to see wallet page
search
#🧐நாட்டு நடப்பு #🗞அரசியல் தகவல்கள் #🎬 சினிமா #📽சினிமா தகவல்கள் #📺வைரல் தகவல்🤩 ஏப்ரல் 6 கடந்த 1930ல் இதே நாளில் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள், தனது புகழ்பெற்ற உப்பு சத்தியாகிரகத்தை முடித்து வைத்து, கையளவு உப்பை எடுத்து "இதனுடன் நான் ஆங்கிலேயப் பேரரசின் அடித்தளத்தை அசைக்கிறேன்" என்று அறிவித்தார். #Gandhi #MahatmaGandhi
🧐நாட்டு நடப்பு - ShareChat