ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் அதிகாரம் 89 உட்பகை 883ம் குறள் உட்பகை அஞ்சித்தற் காக்கஉலைவிடத்து மட்பகையின்மாணத் தெறும் இக்குறளுக்கானவிளக்கம்:- உட்பகையாக விளங்குபவருக்கு அஞ்சித் தன்னை காத்துக்கொள்ளவேண்டும் அங்ஙனம் காவாதிருப்பின்தனக்குத் தளர்ச்சி வந்தபோது அவர்கள் கெடுதல் செய்வார்கள்என்றுதிருவள்ளுவர் வாழ்வில் கூறுகிறார் ஆகவேநாமும் நம் நம்முடன்இருக்கும் உட்பகையை இனம் கண்டறிந்து நம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும் இல்லையேல் அதுவே நம்மை அழித்துவிடும் நன்றிநன்றிநன்றி  திருக்குறள் அதிகாரம் 89 உட்பகை 883ம் குறள் உட்பகை அஞ்சித்தற் காக்கஉலைவிடத்து மட்பகையின்மாணத் தெறும் இக்குறளுக்கானவிளக்கம்:- உட்பகையாக விளங்குபவருக்கு அஞ்சித் தன்னை காத்துக்கொள்ளவேண்டும் அங்ஙனம் காவாதிருப்பின்தனக்குத் தளர்ச்சி வந்தபோது அவர்கள் கெடுதல் செய்வார்கள்என்றுதிருவள்ளுவர் வாழ்வில் கூறுகிறார் ஆகவேநாமும் நம் நம்முடன்இருக்கும் உட்பகையை இனம் கண்டறிந்து நம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும் இல்லையேல் அதுவே நம்மை அழித்துவிடும் நன்றிநன்றிநன்றி - ShareChat