ShareChat
click to see wallet page
search
பச்சை குத்திவிடும், பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், மொத்தத்தில் இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! . முஹம்மது நபி(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? அல்லாஹ்வின் வேதத்திலும் அது உள்ளதே! ‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதிலிருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கி விலகியிருங்கள்’ (அல்குர்ஆன் 59:7 வது வசனம்). (புகாரி: 5931) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - "வரம்புகள் கடப்பதற்கு அல்ல, காப்பதற்கு للأ ٥٤ பச்சைக்குத்துதல் இஸ்லாத்தில் கூடாத செயலாகும் வ்வாறு செய்பவர்கள் மீது அல்லாஹ்வின்சாபம் றைத்தூதர் முஹம்மது உண்டாவதாக நபிஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள் பச்சை குத்தும் ஆணையும் பெண்ணையும் அல்லாஹ்வின் படைப்பை மாற்றுகிறவர்களையும் அல்லாஹ்் சபிக்கின்றான்என முஹம்ம்து நபிஸல் அவர்கள் புகாரி 5931 கூறினார்கள் "வரம்புகள் கடப்பதற்கு அல்ல, காப்பதற்கு للأ ٥٤ பச்சைக்குத்துதல் இஸ்லாத்தில் கூடாத செயலாகும் வ்வாறு செய்பவர்கள் மீது அல்லாஹ்வின்சாபம் றைத்தூதர் முஹம்மது உண்டாவதாக நபிஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள் பச்சை குத்தும் ஆணையும் பெண்ணையும் அல்லாஹ்வின் படைப்பை மாற்றுகிறவர்களையும் அல்லாஹ்் சபிக்கின்றான்என முஹம்ம்து நபிஸல் அவர்கள் புகாரி 5931 கூறினார்கள் - ShareChat