ஸ்ரீ (969)காஞ்சி
ஸ்ரீ பெருந்தேவி தாயார் திருவடிகளே சரணம்
அருள் தரும் அடியவர்பால் மெயயை வைத்துத்
தெருள் தர நின்ற தெய்வநாயக! * நின்
அருளெனும் சீரோர் அரிவையானதென
இருள்செக எமக்கோர் இன்னொளி விளக்காய்
மணிவரை அன்ன நின் திருஉருவில்
அணி அமராகத்து அலங்கலாய் இலங்கி
நின்படிக்கு எல்லாம் தன்படி ஏற்க
அன்புடன் நின்னோடு அவதரித்தருளி *
வேண்டுரை கேட்டு மீண்டு அவைகேட்பித்து
ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று *
தன்னடி சேர்ந்த தமருணை அணுக
நின்னுடன் சேர்ந்து நிற்கு நின்திருவே
#💵மகாலக்ஷ்மி


