ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 20.02.2026 வெள்ளிக்கிழ 10 தினம் ஒரு தேவ வார்த்தை பொய்யான மாயைப் பற்றிக் கொள்கிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்  யோனா 2:8 கர்த்தருடைய பிள்ளைகளே நீங்கள் மாயைப் பின்பற்றுகிறவர்களாய் காணப்பட்டால், உங்கள் மேல் உள்ள கிருபையை இழந்து விடுவீர்கள். மனுஷனுடைய ஞானம் புத்தி, யுக்தி, பிரயாசம் ஐசுவரியம், செல்வம், பணம் என்று ஞானி எழுதினான். எல்லாம் மாயை அக்கினிக்கு நேராக இவை எல்லாம் வைக்கப்பட்டிருக்கிறது  ஆகையால், இப்படிப்பட்டவற்றின் மேல் நோக்கமாயிருந்து காலத்தையும் நேரத்தையும் விரயமாக்கி, தேவனுடைய சமூகத்தை இழந்து தேவனை விட்டு விலகுகிறவர்களாய் ஒருநாளும் காணப்படாதிருங்கள் உங்களைத் தெரிந்தெடுத்து இரட்சித்து, ஆசீர்வதித்து, உயர்த்தி வைத்திருக்கிற தேவனுடைய கிருபைக்குப் பாத்திரவான்களாய் வாழுவதற்கு உங்களை அர்ப்பணியுங்கள். அப்போது கிருபையின் மேல் கிருபை பெற்று உயர்ந்திருப்பீர்கள் ஆமென்! 20.02.2026 வெள்ளிக்கிழ 10 தினம் ஒரு தேவ வார்த்தை பொய்யான மாயைப் பற்றிக் கொள்கிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்  யோனா 2:8 கர்த்தருடைய பிள்ளைகளே நீங்கள் மாயைப் பின்பற்றுகிறவர்களாய் காணப்பட்டால், உங்கள் மேல் உள்ள கிருபையை இழந்து விடுவீர்கள். மனுஷனுடைய ஞானம் புத்தி, யுக்தி, பிரயாசம் ஐசுவரியம், செல்வம், பணம் என்று ஞானி எழுதினான். எல்லாம் மாயை அக்கினிக்கு நேராக இவை எல்லாம் வைக்கப்பட்டிருக்கிறது  ஆகையால், இப்படிப்பட்டவற்றின் மேல் நோக்கமாயிருந்து காலத்தையும் நேரத்தையும் விரயமாக்கி, தேவனுடைய சமூகத்தை இழந்து தேவனை விட்டு விலகுகிறவர்களாய் ஒருநாளும் காணப்படாதிருங்கள் உங்களைத் தெரிந்தெடுத்து இரட்சித்து, ஆசீர்வதித்து, உயர்த்தி வைத்திருக்கிற தேவனுடைய கிருபைக்குப் பாத்திரவான்களாய் வாழுவதற்கு உங்களை அர்ப்பணியுங்கள். அப்போது கிருபையின் மேல் கிருபை பெற்று உயர்ந்திருப்பீர்கள் ஆமென்! - ShareChat