ShareChat
click to see wallet page
search
#வேங்கைவயல் மக்களுக்கு நீதி எங்கே? 3 ஆண்டு கால துரோகம்! வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்காத திமுக அரசு, பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக சித்தரித்து கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது!. பட்டியலின மக்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்தவர்கள், அரசுத்துறைகளில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பாமலும், மாணவர் விடுதிகளுக்கு போதிய நிதி ஒதுக்காமலும் சமூக அநீதி இழைத்து வருகின்றனர். தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், பழிவாங்கலுக்கும் எதிராக தொடர்ந்து போராடி வரும் வேங்கைவயல் மக்கள் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். திமுகவின் இந்த துரோக அரசியலை பட்டியலின மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். வரப்போகும் தேர்தலில் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்! Chief Minister of Tamil Nadu #Vengaivayal #JusticeForDalits #ElectionBoycott2026 #SocialInjustice #TamilNaduPolitics #VoteBoycott #PMK #📺வைரல் தகவல்🤩 #💪கெத்து ஸ்டேட்டஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🤝பா.ம.க #✌️அ.தி.மு.க
📺வைரல் தகவல்🤩 - வேங்கைவால்ரப்ிுலினமுகீகளுகீகு திழுதஇழைத்ிததுரோகுபிபப்டியல் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில்  மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 அண்டுவளளாகியும் நீதி வழங்காத திமுக அரசின் அலட்சியம். திமுகவின் வேங்கைவால் அநீதிபும்ீ சமூகஅநீதிகள் துரோகமூறீ பாதிக்கப்பட்டவர்களையே 10,000-க்கும் மேற்பட்ட பின்னடைவுப் குற்றவாளிகளாக பணியிடங்கள் காலி! சித்தரிக்கும் திமுக! பட்டியவினத்தவருக்கான அரவப் பணியிடங்கனளை நிரப்ப நீதி வழங்க மறுக்கும் திமுக அரசு பாதிக்கப்பட்ட திமுக அரசு எற்த நடவடிக்கையும் மூவரை கைது செய்து பழிவாங்கியது எடுக்களில்லை மாணவர் விடுதிகளில் 3ஆண்டுகளாகியும் வெறும் சோறு கிடைக்காத நீதி! மட்டுமே! 26.12.2022 முதல் இன்று வரை நிதி ஒதுக்காஜதால் விடுதி குற்றவாளிகள் ஒண்டிக்கப்படவில்லை : மாணவர்கள் குறம்பு கூட சாப்பிடும் அவலம் Bbubullq பட்டியலின மக்களால் 2026 சட்டப்பேரவைத் செய்து 66I6T தேர்தல் புறக்கணிப்பு! விடமுடியும்?" திமுகவின் அவட்சியம் மற்றும்  திமுகவின் அநீதிக்கு எதிராக வேங்கைவயல் திமிர் காரணமாகவே பட்டியவின மக்கள் தேர்தல் பறக்கணிப்பை மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் அறிவித்துள்ள்ணர் ஈவேங்கைவயல் #திமுக துரோகம் #JusticeForVengaivayal  #AnbumaniRamadoss வேங்கைவால்ரப்ிுலினமுகீகளுகீகு திழுதஇழைத்ிததுரோகுபிபப்டியல் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில்  மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 அண்டுவளளாகியும் நீதி வழங்காத திமுக அரசின் அலட்சியம். திமுகவின் வேங்கைவால் அநீதிபும்ீ சமூகஅநீதிகள் துரோகமூறீ பாதிக்கப்பட்டவர்களையே 10,000-க்கும் மேற்பட்ட பின்னடைவுப் குற்றவாளிகளாக பணியிடங்கள் காலி! சித்தரிக்கும் திமுக! பட்டியவினத்தவருக்கான அரவப் பணியிடங்கனளை நிரப்ப நீதி வழங்க மறுக்கும் திமுக அரசு பாதிக்கப்பட்ட திமுக அரசு எற்த நடவடிக்கையும் மூவரை கைது செய்து பழிவாங்கியது எடுக்களில்லை மாணவர் விடுதிகளில் 3ஆண்டுகளாகியும் வெறும் சோறு கிடைக்காத நீதி! மட்டுமே! 26.12.2022 முதல் இன்று வரை நிதி ஒதுக்காஜதால் விடுதி குற்றவாளிகள் ஒண்டிக்கப்படவில்லை : மாணவர்கள் குறம்பு கூட சாப்பிடும் அவலம் Bbubullq பட்டியலின மக்களால் 2026 சட்டப்பேரவைத் செய்து 66I6T தேர்தல் புறக்கணிப்பு! விடமுடியும்?" திமுகவின் அவட்சியம் மற்றும்  திமுகவின் அநீதிக்கு எதிராக வேங்கைவயல் திமிர் காரணமாகவே பட்டியவின மக்கள் தேர்தல் பறக்கணிப்பை மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் அறிவித்துள்ள்ணர் ஈவேங்கைவயல் #திமுக துரோகம் #JusticeForVengaivayal  #AnbumaniRamadoss - ShareChat