ShareChat
click to see wallet page
search
“நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று, அதை நினைவில் நிறுத்தி அதைப் பிறருக்கு எடுத்துரைக்கும் மனிதருக்கு அல்லாஹ் செழிப்பான வாழ்வை வழங்குவானாக!. ஏனெனில் (என்னிடமிருந்து) மார்க்க அறிவை சுமந்துள்ள எத்தனையோ பேர், தம்மை விட அதிக விளக்கமுடைவர்களிடம் அதைச் சேர்த்து வைக்கக்கூடும். மார்க்க அறிவை சுமந்துள்ள எத்தனையோ பேர் மார்க்க சட்ட அறிஞர் அல்லர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன். அறிவிப்பாளர்: ஸைத் பின் ஸாபித் (ரலி) திர்மிதி 2656 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - AauLaloy)0డ َعِمَس ًأَرْما ُهَّللا َرَّضَن "५a८; یتَلاَقَم ய அவர்கள் முஹம்மது | rು கூறினார்கள்: 'நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று அதை நினைவில் நிறுத்தி அதைப் பிறருக்கு டத்துரைக்கும் மனிதருக்கு 6 அல்லாஹ் செழிப்பான வாழ்வை வழங்குவானாக!. ஸைத் பின்ஸாபித் (ரலி) திர்மிதி 2656 அறிவிப்பாளர் ್ಯ AauLaloy)0డ َعِمَس ًأَرْما ُهَّللا َرَّضَن "५a८; یتَلاَقَم ய அவர்கள் முஹம்மது | rು கூறினார்கள்: 'நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று அதை நினைவில் நிறுத்தி அதைப் பிறருக்கு டத்துரைக்கும் மனிதருக்கு 6 அல்லாஹ் செழிப்பான வாழ்வை வழங்குவானாக!. ஸைத் பின்ஸாபித் (ரலி) திர்மிதி 2656 அறிவிப்பாளர் ್ಯ - ShareChat