ShareChat
click to see wallet page
search
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - ஆடி பாடியே அலைந்தாலும் அடங்கி விழுந்திடுவர் ஓர் நாளில் . தேடித்தேடியேசேர்த்தாலும் தெருவில் புதைந்திடுவர் ஓர் நாளில் புகழ்ந்தாலும் கூடியே கூடி நீவாடி வீழ்ந்த பின் வரமாட்டார் ஒரு நாளில் . உன்னை சூடியே சூடி மாலைகளால் அலங்கரித்தாலும் கடைசியில் நீவாழ்வது கல்லறையில் மட்டுமே. உதய் ஆடி பாடியே அலைந்தாலும் அடங்கி விழுந்திடுவர் ஓர் நாளில் . தேடித்தேடியேசேர்த்தாலும் தெருவில் புதைந்திடுவர் ஓர் நாளில் புகழ்ந்தாலும் கூடியே கூடி நீவாடி வீழ்ந்த பின் வரமாட்டார் ஒரு நாளில் . உன்னை சூடியே சூடி மாலைகளால் அலங்கரித்தாலும் கடைசியில் நீவாழ்வது கல்லறையில் மட்டுமே. உதய் - ShareChat