“என் குழந்தையே…
செல்வம் என்பது வெறும் பணம் மட்டும் அல்ல.
நல்ல மனசு, நல்ல எண்ணம், நல்ல செயல் — இவை எல்லாம் சேர்ந்து தான் உண்மையான செல்வம்.
நீ உழைப்பை நம்பு…
நான் உன் வாழ்க்கையில் செல்வத்தின் கதவைத் திறப்பேன்.
பேராசை இல்லாமல் வாழ்ந்தால்
செல்வம் தானாகவே உன் வீட்டில் தங்கும்.”
மந்திரம்:
“ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியே நமஹ” #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்
00:17


