பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என பேச்சுவார்த்தைக்குப் பின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு
பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.12,500லிருந்து ரூ.15,000ஆக உயர்வு
#📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴

