ShareChat
click to see wallet page
search
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன... حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ أَبِي صَالِحٍ الزَّيَّاتِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَالَ اللَّهُ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلاَّ الصِّيَامَ، فَإِنَّهُ لِي، وَأَنَا أَجْزِي بِهِ. وَالصِّيَامُ جُنَّةٌ، وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ، فَلاَ يَرْفُثْ وَلاَ يَصْخَبْ، فَإِنْ سَابَّهُ أَحَدٌ، أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ. وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ، لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا إِذَا أَفْطَرَ فَرِحَ، وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ "". இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!' என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் 'நான் நோன்பாளி!' என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 1904. Follow Us For More Reminders! #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #🌙ரம்ஜான் ஸ்பெஷல்🥘🥻 #🤲தராவீஹ் தொழுகை🧕 #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋
☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 - இறைவனன் திருப்பெயரால். ஏக இறைத்தூதர்ஸல் ) அவர்கள் கூறினார்கள்  நோன்பலலிகீகு இரண்ரு மகழசீடகல் ஸன நோன்பு தறகீகும்ஸூழுது இலனி = క్డీ மகிழச்லபகீறன்ீ தன இறைவனைச்ீ சந்தீகீகும ஸஹழுது நொனீபன் களணமாக இலன் மகிழச்லடைகீறன் அபூ ஹூரைரா ருலி) ஸஹீஹ் புகாரி 1904 Follow us Short And Sweet Dhawa 1 இறைவனன் திருப்பெயரால். ஏக இறைத்தூதர்ஸல் ) அவர்கள் கூறினார்கள்  நோன்பலலிகீகு இரண்ரு மகழசீடகல் ஸன நோன்பு தறகீகும்ஸூழுது இலனி = క్డీ மகிழச்லபகீறன்ீ தன இறைவனைச்ீ சந்தீகீகும ஸஹழுது நொனீபன் களணமாக இலன் மகிழச்லடைகீறன் அபூ ஹூரைரா ருலி) ஸஹீஹ் புகாரி 1904 Follow us Short And Sweet Dhawa 1 - ShareChat