
Short and Sweet Dhawa
@spread_islaam_via_social_media
For Spreading Islam via Social media
நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ أَبِي صَالِحٍ الزَّيَّاتِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَالَ اللَّهُ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلاَّ الصِّيَامَ، فَإِنَّهُ لِي، وَأَنَا أَجْزِي بِهِ. وَالصِّيَامُ جُنَّةٌ، وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ، فَلاَ يَرْفُثْ وَلاَ يَصْخَبْ، فَإِنْ سَابَّهُ أَحَدٌ، أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ. وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ، لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا إِذَا أَفْطَرَ فَرِحَ، وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ "".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!' என்று அல்லாஹ் கூறினான்.
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே,
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்!
யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் 'நான் நோன்பாளி!' என்று அவர் சொல்லட்டும்!
முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும்.
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1904.
#🤲பாதர் நாள் ஸ்டேட்டஸ் 🕌 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🤲தராவீஹ் தொழுகை🧕 #🌙ரம்ஜான் ஸ்பெஷல்🥘🥻 #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன...
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ أَبِي صَالِحٍ الزَّيَّاتِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَالَ اللَّهُ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلاَّ الصِّيَامَ، فَإِنَّهُ لِي، وَأَنَا أَجْزِي بِهِ. وَالصِّيَامُ جُنَّةٌ، وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ، فَلاَ يَرْفُثْ وَلاَ يَصْخَبْ، فَإِنْ سَابَّهُ أَحَدٌ، أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ. وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ، لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا إِذَا أَفْطَرَ فَرِحَ، وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ "".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!' என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்!
யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் 'நான் நோன்பாளி!' என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும்.
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1904.
Follow Us For More Reminders!
#☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #🌙ரம்ஜான் ஸ்பெஷல்🥘🥻 #🤲தராவீஹ் தொழுகை🧕 #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋
முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்
حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، قَالَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "".
'நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 38.
Follow Us For More Reminders!
Short and Sweet Dhawa
https://www.instagram.com/p/DVWAAXbE_WG/?igsh=NWd6eXcxaHNyZzJq #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🤲தராவீஹ் தொழுகை🧕 #🌙ரம்ஜான் ஸ்பெஷல்🥘🥻 #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
#☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🤲தராவீஹ் தொழுகை🧕 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 எந்தத் தேவையுமில்லை !
ஸஹீஹ் புகாரி : 1903.
Follow Us For More Reminders!
@short_and_sweet_dhawa
https://www.instagram.com/p/DVOZPAxE1-M/?igsh=emlnMmd2aHljbnc1
கணவன் ❤️ மனைவி
أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَىٰ نِسَائِكُمْ ۚ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ ۗ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنتُمْ تَخْتَانُونَ أَنفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنكُمْ ۖ فَالْآنَ بَاشِرُوهُنَّ وَابْتَغُوا مَا كَتَبَ اللَّهُ لَكُمْ ۚ وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ ۚ وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ
நோன்புக்கால இரவில் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். உங்களை நீங்களே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்துள்ளான். எனவே அவன் உங்கள் பாவ மன்னிப்புக் கோரிக்கையை ஏற்று உங்களை மன்னித்தான். இனி நீங்கள் அவர்களுடன் கூடி, அல்லாஹ் உங்களுக்கு விதித்திருப்பதைத் தேடிக் கொள்ளுங்கள். (இரவு என்ற) கருப்புக் கயிற்றிலிருந்து அதிகாலை எனும் வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! பிறகு இரவு (தொடங்கும்) வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள். நீங்கள் பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும்போது (உங்கள் மனைவியரான) அவர்களுடன் கூடாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அவற்றை நெருங்காதீர்கள். மனிதர் இறையச்சமுடையோர் ஆவதற்காக இவ்வாறே தனது வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
(Al-Baqarah | 2:187) - Al Quran Tarjuma
Follow Us For More #🤲தராவீஹ் தொழுகை🧕 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🌙ரம்ஜான் ஸ்பெஷல்🥘🥻







