#sirappaana Eduthurayppu. பார்த்துக் கொள்ளலாம்*_
_*என எவர் ஒருவர் தனது மனதை*_
_*ஆறுதல்*_ _*படுத்துகிறாரோ அவர் வாழ்க்கையில் வெற்றி காண்பவராகத் திகழ்வார்.*_
_நீங்கள் அடைய வேண்டிய இலக்கு அவசியம் என்றால், பாதை கடினமானாலும் அதை மாற்றாமல் பயணிக்கத்தான் வேண்டும்._
_*உயரத்தில் செல்லச் செல்ல நீங்கள் உயரத்தில் உள்ளவர்களைப் பாருங்கள்.*_ _*நீங்கள் இன்னும் உயர வேண்டும் என்பதால்.*_
_உயரத்தில் சென்ற பிறகு தாழ்வில் உள்ளவர்களையும் பாருங்கள்._
_நீங்கள்_ _இங்கிருந்து தான்_
_உயர்ந்து_ _வந்தீர்கள்_
_என்பதை மறக்காமல் இருக்க._
_*வாழ்க்கை ஏற்றத் தாழ்வுகளால் நிரம்பியுள்ளது. தாழ்வு இல்லாமல், உயர்வுக்கு அர்த்தமே இல்லை.*_
_உண்மையான_
_அன்பு இருந்தால்..._
_நிஜங்கள் மட்டுமல்ல_
_நினைவுகளும் பேசும்._


