ShareChat
click to see wallet page
search
ஸ்ரீ (969) #ஆண்டாள் திருப்பாவை வேதமனைத்திற்கும் வித்து. பசுக்களுடன் கன்றுகளும் சேர்ந்திருக்க அப்பசுக்களின் பாலைக் கறந்து , பகைவர்களுடைய ஆற்றலை அழிக்கும் படி , இவர்களே சென்று போரிடும் ஒருவகைக் குற்றமும் இல்லாத இடையர்களின் அழகிய கொடி போன்றவளே ! பாம்புப் படம் போன்ற அல்குலைக் கொண்டு, மயில் போன்ற சாயல் உடையவளே! *கண்ணபிரானின்* ஆசை பெண்ணே! எழுந்து வருக! உன் முன் வாசலிலே உறவு முறை கொண்ட தோழிகள் அனைவரும் கூடி, மேக நிறக் *கண்ணனின்* திருநாமங்களை பாடிட, நீயும் அதனைக் கேட்டும் அசையாமலும் மறுமொழி கூறாமலும் உறங்கிக் கொண்டிருப்பது எதற்காக ? ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே ஶரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டாள் - క్రఠవై 5&9 செய்ததிருப்பாவை ஸ்ரீ ஆண்டாள் அருளிச் ளெருகDந்துயம் கற்றுக்கறவைக்கணங்கள்பல திறலழியச்சென்று குற்றமொனநிலலாதிம கோவலர்தம் பொற்கொடியே ! புற்றரவல்குல் புனமயிலே ! போதராய்  சுற்றத்துத்தோழிமாரெல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில்வண்ணன்பேர்பாட சிற்றாதேபேசாதே செல்வப் பெண்டாட்டி ! நீ எற்றுக்குறங்கும் பொருளேலோரெம்பாவாய்0 னிய காலை வணக்கம் క్రఠవై 5&9 செய்ததிருப்பாவை ஸ்ரீ ஆண்டாள் அருளிச் ளெருகDந்துயம் கற்றுக்கறவைக்கணங்கள்பல திறலழியச்சென்று குற்றமொனநிலலாதிம கோவலர்தம் பொற்கொடியே ! புற்றரவல்குல் புனமயிலே ! போதராய்  சுற்றத்துத்தோழிமாரெல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில்வண்ணன்பேர்பாட சிற்றாதேபேசாதே செல்வப் பெண்டாட்டி ! நீ எற்றுக்குறங்கும் பொருளேலோரெம்பாவாய்0 னிய காலை வணக்கம் - ShareChat