ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருநெல்லிக்கா #பதிகம்_019 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #தேவாரம் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை [ల్ీa@ திருநெல்லிக்கா 8 039 ந்தவம் பபடல் 8 003 பண்ண 8 அறத்தாலுயிர்கா வலமர்ந்தருளி  மறத்தான் மதின்மூன்றுடன்மாண் பழித்த திறத்தால் தெரிவெய் தியதீவெண்திங்கள் நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே திருஞானசம்பந்தர் பொழிப்புரை திருநெல்லிக்கா உள் விளங்கும் இறைவன், உயிர்களைக் காத்தல் ஆகிய அறத்தை மேற்கொண்டு அருளி அற நெறிக்கு மாறாக நடந்த அசுரர்களின் மும்மதில்களின் பெருமைகளை அழித்ததிறத்தால் பலராலும் நன்கு அறியப்பட்டு வெண்திங்கள் போன்ற வெள்ளியதிரு நீற்றைப் அழல் போலும் பூசிய வண்ணனாய் விளங்குபவன் கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை [ల్ీa@ திருநெல்லிக்கா 8 039 ந்தவம் பபடல் 8 003 பண்ண 8 அறத்தாலுயிர்கா வலமர்ந்தருளி  மறத்தான் மதின்மூன்றுடன்மாண் பழித்த திறத்தால் தெரிவெய் தியதீவெண்திங்கள் நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே திருஞானசம்பந்தர் பொழிப்புரை திருநெல்லிக்கா உள் விளங்கும் இறைவன், உயிர்களைக் காத்தல் ஆகிய அறத்தை மேற்கொண்டு அருளி அற நெறிக்கு மாறாக நடந்த அசுரர்களின் மும்மதில்களின் பெருமைகளை அழித்ததிறத்தால் பலராலும் நன்கு அறியப்பட்டு வெண்திங்கள் போன்ற வெள்ளியதிரு நீற்றைப் அழல் போலும் பூசிய வண்ணனாய் விளங்குபவன் - ShareChat