حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَخَوَّلُنَا بِالْمَوْعِظَةِ فِي الأَيَّامِ، كَرَاهَةَ السَّآمَةِ عَلَيْنَا.
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நாங்கள் சலிப்படைந்து விடக்கூடாது என்பதற்காக, நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்வதில் (சில) நாட்களைத் தேர்ந்தெடுத்து எங்களைக் கவனித்துக் கொள்வார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
ஸஹீஹுல் புகாரி : 68
#🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 #🕋யா அல்லாஹ் # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗

