ShareChat
click to see wallet page
search
சொந்த மனை நிலம் சொத்துக்கள் மீது ஏற்படும் பிரச்சனைகள் நீங்க மந்திரம் ஒவ்வொருவருக்கும் வசிப்பதற்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதை பேராசை என்று கூறும் அளவிற்கு காலத்தில் உலகத்தின் நிலைமை இருக்கிறது அதிலும் பலரும் தங்களுக்கென்று சொத்தாக சிறு நிலத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் இந்த நிலம் சம்பந்தமான சொத்துக்களில் உறவினர்கள் எதிரிகள் என அனைவரும் பாக சண்டைக்கு வருகின்றனர் இப்படிப்பட்ட பிரச்சினைகளால் தவிப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்ரீ பரசுராமர் மந்திரம் ஓம் ராம் ராம் ஓம் ராம் ராம் ஓம் பரிசு அஸ்திராய நம இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாள் ஆண்டாள் கருடன் ஆஞ்சநேயர் வழங்கிய பின் தெற்கு நோக்கி அமர்ந்து 108 தடவைகள் இந்த மஞ்சள் சொல்ல வேண்டும் பின்னர் வீட்டிற்கு வந்ததும் இந்த மந்திரத்தை 48 தடவை சொல்ல வேண்டும் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நில அபகரிப்பு பிரச்சினைகள் போன்றவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும் இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள் சொல்ல வேண்டும் #ஆன்மீகம்
ஆன்மீகம் - ಚeure ~6=9 ಚeure ~6=9 - ShareChat