ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள்: அதிகாரம் 85. புல்லறிவாண்மை 842ம் குறள்  அறிவிலான்நெஞ்சுவந்துஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான்தவம் இக்குறளுக்கானவிளக்கம் அறிவில்லாத ஒருவன்மனமகிழ்ச்சியோடு ஒருவனுக்குதருவது ஒரு பொருளை என்பது பெறுவானதுதவத்தின்பயனே அல்லாமல் வேறு எதனாலும் இல்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார் ஆகவே நாமும் வாழ்வில் செய்கின்ற உதவிகளுக்கு தான் நம் ஒருகருவி என்ற பணிவுடமையோடுநடந்து அறிவுடையவராய் விளங்குவோம் நன்றி நன்றி திருக்குறள்: அதிகாரம் 85. புல்லறிவாண்மை 842ம் குறள்  அறிவிலான்நெஞ்சுவந்துஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான்தவம் இக்குறளுக்கானவிளக்கம் அறிவில்லாத ஒருவன்மனமகிழ்ச்சியோடு ஒருவனுக்குதருவது ஒரு பொருளை என்பது பெறுவானதுதவத்தின்பயனே அல்லாமல் வேறு எதனாலும் இல்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார் ஆகவே நாமும் வாழ்வில் செய்கின்ற உதவிகளுக்கு தான் நம் ஒருகருவி என்ற பணிவுடமையோடுநடந்து அறிவுடையவராய் விளங்குவோம் நன்றி நன்றி - ShareChat